Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post


    ‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’

    ஏழைகளுக்கு இரக்கம் காட்ட கடைசியாக இருந்த ஒரே நாதியும் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று போய்விட்டது. இப்போது...

    இரக்கம் காட்டத்தான் நாதியில்லே.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    உண்மைதான் திரு. கலைவேந்தன் அவர்களே !

    ஏழைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், நேசம், இரக்கம் காட்டி அவர்களின் பங்காளனாகவே வாழ்ந்து வரலாறு படைத்த நம் ஏழைப்பங்காளன் இப்போது இல்லையே என்ற ஏக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது.

    உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது ஒரு தமிழன் தாக்கப்பட்டால், அதனை கண்டித்து முதலில் ஓங்கி ஒலிப்பது நமது மக்கள் திலகத்தின் குரலாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளையறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் உத்தமத்தலைவர் உன்னதமான நம் மக்கள் திலகம். அதன் காரணமாகவே உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அழைக்கப்பட்டார்.

    இந்த துயர சம்பவத்தின் நிலையை, நன்கு அலசி, உண்மையை உலகறிய செய்த தங்களுக்கு நன்றி !


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •