-
19th May 2015, 01:22 PM
#11
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 88
செந்தாழம்பூவில் -----
பள்ளம் சிலர் உள்ளம் - என ஏன் படைத்தான் ஆண்டவன் - பட்டம் தர
தேடுகின்றேன் - எங்கே அந்த நாயகன் ??
மலையின் காட்சி - இறைவன் ஆட்சி -------
மறவேன் மறவேன் - அற்புத காட்சி -
மறையும் சூரியன் நாளை என்று சொல்லும் அழகு - நாளை என்று ஒன்று உனக்கு உண்டு - உன் மீது நம்பிக்கை வை என்று சொல்லி விடை பிரியும் அழகு - பாடலையும் - பாட்டின் வர்ணனைகளையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - கொஞ்சம் கூட உணர்ச்சியும் , முகத்தில் கொஞ்சம் கூட ரசிப்புத்தன்மை இல்லாமலும் நடிக்க வேண்டுமென்றால் சரத் பாபுவைத்தான் அழைக்க வேண்டும் . பாடலை மட்டுமே ரசிப்போம் ...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th May 2015 01:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks