நாம் எழுதும் பதிவுகளை வேறு மாதிரியாக புரிந்து கொண்டே தான் பதிவிடுகிறார் திரு rks ... இப்பொழுது ஓடிகொண்டிருக்கும் படத்தையே ஒழுங்காக காணாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்!!!! முரளி அவர்கள் அங்கே புல் - இங்கே புல் என பதிவிட்டதாக நண்பர் கூறியபின் அந்த பதிவை போட்டது சார்...
Bookmarks