'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks