-
19th November 2015, 08:01 PM
#11
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஜக்கம்மா என்றாலே நமக்கு உடனே தலைவரின் பாட்டுத் தான் எப்போதும் நினைவுக்கு வருகிறது.. என்ன செய்வது, நமக்கு எங்கும் தலைவர்... எதிலும் தலைவர்...
இந்தப் படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு என நினைக்கிறேன். அது மடடுமில்லாமல் ஒரு புதிய பாடகியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் அவர் மலையாளம் கன்னடம் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடியிருந்தார்கள். பேர் மட்டும் தான் ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் பாடிய பாட்டுத்தான் சாவித்திரி பாடுவதாக வரும் மூன்றாவது பாட்டு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th November 2015 08:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks