-
1st March 2016, 03:56 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..
ம்ம்ம்... முதல் மூணு நாவல் ஆனந்த விகடனில் தொடரா வந்து படிச்சதுதான்.. "என்ன பாடத் தோன்றும்" என்ற பெயரில் மணியன் எழுதிய நாவல் எப்போ எங்கே பிரசுரமானது ? யாராவது சொல்லுங்களேன்...கண்டு பிடிச்சு படிச்சாகணும்...
மணியனின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று தேன் சிந்தும் மலர். அது சினிமாவாக்கப் படவில்லை அல்லவா ?
-
1st March 2016 03:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks