-
21st April 2016, 11:16 AM
#11
Junior Member
Diamond Hubber
தன்னை நாடி வந்தவர்கள் அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தவன் கர்ணன் ! அதையும் தாண்டி, தன்னை நாடாதவற்கும் (பெருந்தலைவர் காமராஜ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கன் முதலானோருக்கு), தேடிச்சென்று உதவியவர் தான் எம்.ஜி.ஆர் ! தன்னை நூறு முறை திட்டியவனின் தலையை சக்கராயுதத்தால் அறுத்தவர் அவதார கிருஷ்ணன் ! தன்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் எழுதியவர்களுக்கும் (நெடுஞ்செழியன், கண்ணதாசன் முதலானோர்) மதிப்பளித்தவர் எம்.ஜி.ஆர் !
courtesy net
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st April 2016 11:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks