-
24th June 2016, 11:38 AM
#11
Junior Member
Veteran Hubber
கணக்கற்ற காதல்கீதங்களை மன்னருக்காக வாரிவழங்கிய கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்த தின நினைவலைகள்!
அமரர் ஜெமினி கணேசனுக்காக கவியரசர் செதுக்கிய பாடல் வரிகளின் ஓவிய காவிய சிற்பத் தொகுப்பில் முதலிடம்
சுமைதாங்கிக்கே!
சோகப்பூச்சு கோலோச்சினாலும் மனசாட்சியின் மாட்சிமை தாங்கிய சொல்லாட்சி கடினமான கலக்கமான மயக்கமான குழப்பமான தருணங்களிலும் ஏழ்மையிலும் எழுச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு காலத்தையும் வென்று நின்று குன்றிலிட்ட விளக்காய் வழிகாட்டும் தன்னம்பிக்கைப் பாடல் பொக்கிஷமே !
பின்னாளில் கவியரசருக்கு ஈடுகொடுத்து புகழேணியில் ஏறிட தனக்கு உத்வேகமளித்த ரோல்மாடல் பாடல் என்று
கவிஞர் வாலி நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களால் என்றென்றும் ஆராதனை செய்திட்ட அமர கானம் பெருமைமிகு ஜெமினி திரி சார்பாக...கவியரசரின் பாதகாணிக்கையாக!!
Last edited by sivajisenthil; 24th June 2016 at 11:41 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2016 11:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks