-
28th June 2016, 04:58 PM
#11
Junior Member
Platinum Hubber
makkal thilagam mgr - 100 the hindu tamil - today's comment portion.
மன்னுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் நேசித்த மகான் .மாநில மக்களின் மனம் கொண்ட மாபெரும் தலைவன் .
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
நல்லுயிர், அருட்பெருஞ்சோதியாய்
மக்கள் மனங்களில் என்றுமே!
அப்படியல்ல. இனி mgr பற்றி அப்படி எழுத கூடாது. அவர் நினைத்து இருந்தால் தான் சம்பாதித்த சொத்து அனைத்தையும் அனுபவித்து போய் இருக்கலாம் அல்லது அவரது அண்ணன் குடும்பத்திடம் கொடுத்து இருக்கலாம். நல்ல செயல்களை சொல்வதன் மூலம் நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கு தான். தமிழ்நாட்டில் mgr ஒருவருக்குத்தான் மக்கள் பிறந்த நாள் தங்களுடைய சொந்த செலவில் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தலைவா....இருந்தாலும் மறைந்தாலும் உன்னை போல் ஒருவன் இனி பிறக்க போவதில்லை .....
எல்லா உயிர்களையும் நேசித்தவர் , அதனால்தான் இன்றளவும் எல்லோராலும் நேசிக்கப்படும் மாமனிதராய் இருக்கிறார் m g r .
" சேவல்கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல்காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இறை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே ! உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப்பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !
-
28th June 2016 04:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks