தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்
இதம் பொழிந்ததே மதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும் அவள் புதுமையே

Sent from my SM-A736B using Tapatalk