டியர் கார்த்திக்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.
டியர் பாலா சார்,
தாங்கள் வழங்கிய ரவியின் கவிதை சூப்பர். குறிப்பாக சிவப்பு வண்ணத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் உண்மையானவை. அந்த ரவி அவர்களை நம் அனைவருக்கும் அறிமுகப் படுத்த முடிந்தால் அல்லது அவரையும் நம் திரியில் பங்கேற்கச் செய்தால் மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்.
டியர் குமரேசன் பிரபு,
தாங்கள் வழங்கிய படங்களுக்கு நன்றி. அவற்றைக் கீழே தருகிறேன்.
1. நடிகர் திலகம் மறைந்த நேரமான இரவு 7.45 மணிக்கு 21.07 அன்று ஆண்டு தோறும் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யும் பெங்களூரு ரசிகர்கள் இவ்வாண்டும் அதே போல் செய்யும் காட்சி
2. அந்த மெழுகுவர்த்தி ஜொலிக்கும் காட்சி
அன்புடன்






Bookmarks