
Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் காவியம் குறித்த கலந்துரையாடல் அரிய நிழற்படம் அசத்தலோ அசத்தல். சிவஞான கிராமணியும், சாமுண்டி கிராமணியும் கலக்குகிறார்கள்.
பேசும் படம் அட்டைப்படம் ஏப்ரல் மலர் 1959 வண்ண மகுடமாய் மின்னி, பின்னியெடுக்கிறது.
அற்புத இரண்டு பதிவுகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
Bookmarks