-
28th May 2012, 07:23 AM
#11
Junior Member
Newbie Hubber
பம்மலார் சார்,
இந்தியாவின் சரித்திரம் மற்றவர்களால் எழுத பட்டதால் பிழை பட்டு,மிகை பட்டு,சிதை பட்டு போனது. ஆனால் நமது சரித்திரம் நம்மவர்களால் எழுத படுவதால் நூறு சதம் சரியானது.இந்திய சரித்திரம் எழுத ஒரு பம்மலார் இல்லாதது நமது நாட்டின் துரதிர்ஷ்டம்.
கோடீஸ்வர மூக்கையன் சொத்து கணக்கை வெளியிட்டது போல், ஆனந்த்,எஸ்.பீ.சௌத்ரி,ராஜசேகர் முதலிய எழுபதுகளின் கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்.
-
28th May 2012 07:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks