-
28th July 2012, 10:26 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
கட்டை யாக்கையிலே - ஒரு
.....................................சுகமும் மாறாதே
எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..
நல்ல பாடல் சிவ மாலா..
நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...
Hope I do not have to get this toe nail extracted..
பழைய தாள்களை (பேப்பர்) ஒரு அலமாரியின் மேலடுக்கி, அதன்மேல் ஒரு கட்டையை வைத்துவிட்டாள் பணிப்பெண். காகிதம் (edge) தெரிகிறது. தலை உயரத்துக்குமேல் இருந்த கட்டை தெரியவில்லை. தாள் தேவை படுகிறதென்று ஒரு தாளை இழுக்கப்போய், கட்டை வந்து காலில் (நகத்தின்மேல்) விழுந்துவிட்டது.
நொண்டி நொண்டி நடக்கும் காலம் வந்தால் , அப்படித்தான் நடக்கவேணும்...என்ன செய்வது, வலியை அனுபவிக்கவேண்டியதுதான்.
உங்கள் கவிதை மிகவும் நன்று.
நோவிற் கிடந்தாலும் - கால்
நொண்டி நடந்தாலும் - ஒரு
பாவில் கவிந்துமனம் - வலி
மறந்தே பறந்திடுதே!
nanRi nanRi
-
28th July 2012 10:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks