Page 104 of 398 FirstFirst ... 45494102103104105106114154204 ... LastLast
Results 1,031 to 1,040 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #1031
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    To all the Users (Posting Personnel) of this Thread - Part 4 :

    I take this opportunity of thanking each and every one of you for the valuable contribution with related information along with attractive pictures of our beloved god MGR,

    I wonder - This Part - 4 thread is started only by 16th of this month and crossed 100 pages so quickly within 10 days. It is an amazing one. Credit goes to all who took active part in posting, spending the precious time, besides taking care of their family and meeting out their requirements and without inviting any criticism from the family Members and it is something marvelous.

    A special thanks to Mr. Vellore Ramamoorthy who took much pain and strain in posting the variety of Pictures, in and around Vellore and also in other parts of the Vellore District.

    Congratulations to Pradeep Balu Sir for your completing 50 posts. We really appreciate your coming forward in participating, in this Thread and feel proud of you, being a person from our beloved MGR Family, to mingle with all of us.

    Once again thanking you all.

    Ever Yours : S. Selvakumar

    Endrum M.G.R.
    Engal Iraivan



    A different still of our beloved God
    தலைவரின் இதுவரை பார்க்காத படம் எங்கு மறைத்து

    வைத்து இருந்தீர் சார்

    அருமையான சிரிப்பு

    நன்றி சார்

    அதேபோல் குமரிக்கோட்டம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகம்

    அருமை சார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1032
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS--SELAM SATHIYAMOORTHI SIR


  4. #1033
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    30-01-2013 தேதியிட்டு இன்று வெளியான "ஜூனியர் விகடன்" வாசகர் ஒருவர் தொடுத்த வினாவிற்கு அளிக்கப்பட்டிருந்த பதில் மக்கள் திலகத்தின் அபிமானிகளையும், ரசிகர்களையும், பக்தர்களையும் கௌரவப்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்பும் பிரபல வார இதழான "குமுதம்" பத்திரிகையும், இது போன்ற கேள்விக்கு அளித்திருந்த பதில் பொன்மனச்செம்மல் அன்பர்களை பெருமை பட வைத்தது.

    அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களின் சார்பில் நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன் .


    இது போன்று தலைவனுக்கு பணி செய்யும் நல்ல உள்ளங்கள்

    இருக்கும்வரை தலைவன் புகழ் ஓங்கி நிற்கும்

    தலைவன் புகழ் கட்டிகாக்கபடும்

  5. #1034
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்


    26-1-1971

    முதல் நாள் பார்த்த அனுபவம் .

    மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

    கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
    அன்று வெளிவந்தது .
    படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .

    கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
    படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .

    கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .

    கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
    தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .

    ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .

    ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
    பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .

    ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
    மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
    கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
    அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .

    மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .

    ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான

    நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
    என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .

    பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
    மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
    மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
    மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
    அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
    இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
    என்று விறுவிறுப்பாக செல்கின்றது .

    நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .

    மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .

  6. #1035
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
    --------------------------------------------------------

    42 வருடங்களுக்கு சற்று பின்நோக்கி -

    26-01-1971 அன்று (இதே குடியரசு தினத்தில்) வெளிவந்த "குமரிக்கோட்டம்" படத்தினை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :

    மக்கள் திலகத்தின் 109 வது திரைப்படம்.

    கே. சி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 2வது வண்ணப்படம்.

    சென்னை குளோப் (101 நாட்கள்) , பிராட்வே (101 நாட்கள்) மகாலட்சுமி (78 நாட்கள்) ஆகிய அரங்குகளிலும், சேலம், திருச்சி மற்றும் இதர மாவட்ட நகரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம்.


    சென்னை வானொலி நிலைய - விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்யப்பட்ட படமாக விளங்கியது :
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    கே. சி. பிலிம்ஸ். பெருமையுடன் அளிக்கும் வெற்றிக் கோட்டம்

    புரட்சி நடிகரின் புதுமை நடிப்புக்கோர் இமயக் கோட்டம்

    தந்தையை பழித்தவனின் தருக்கினை (அகந்தையை) அழித்து

    தத்தை மொழியாளின் செருக்கினையும் (ஆணவத்தையும்) அழித்து

    வெற்றி கொள்ளும் வீரனின் காவியம். செந்தமிழ் வண்ண ஓவியம்.

    புரட்சி நடிகரின் புது புது வேடங்கள் - புல்லரிக்கும் சண்டைகள்

    எழில் மங்கை ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள், இணையற்ற கோலங்கள்

    கோவை செழியனின் வெற்றி படைப்பு : குமரிகோட்டம் ! குமரிக்கோட்டம்.

    ================================================== =================

    தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முகப்பு மற்றும் பின் அட்டைகளில் பளிச்சிடும் நம் பொன்மனச்செம்மலின் எழிலான தோற்றம் :






    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Professor Selvakumar Sir thanks for uploading Kumarikottam Song book.

  7. #1036
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்


    26-1-1971

    முதல் நாள் பார்த்த அனுபவம் .

    மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

    கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
    அன்று வெளிவந்தது .
    படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .

    கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
    படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .

    கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .

    கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
    தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .

    ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .

    ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
    பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .

    ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
    மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
    கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
    அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .

    மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .

    ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான

    நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
    என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .

    பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
    மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
    மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
    மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
    அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
    இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
    என்று விறுவிறுப்பாக செல்கின்றது .

    நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .

    மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .
    Vinod Sir thanks for sharing your experience and it is news to me that the movie was started in 1966 and completed in 1971.

  8. #1037
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Vellore Ramamurthy Sir convey my regards to Salem Sathiyamurthy for providing MGR banners that are kept for 96th birthday.

  9. #1038
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy;V. Thomas
    SUNGAI BULOH. SELANGOR
    MAKKAL THILAGAM M.G.R
    He was Tamil filmdoms doyen from the 1950s to the 1970s and is still enthusiastically talked about for his generosity, and contributions to Tamil cinema and later as a politician and finally as the chief minister of Tamil Nadu, India.

    Below is a short memorial verse about the irreplaceable MGR on the 25th anniversary of his demise.

    MGR the acronym of instant recognition, the big time he hit with the blockbuster Malai Kalan, endearing millions with his touching portrayal, aan actor, benefactor and leader without equal.

    Singlehandedly, he transformed cinemas sense of mission, turning the entertainment medium for a social vision, messages revolutionary he preached to arouse hearts, the downtrodden he stirred up to assert their rights.

    In films compassion was the core of his character, against despots and exploiters, thwarting their plots sinister, he was a romantic hero, cultured and adorable, a trendsetter heralding the new, revering the traditional.

    A versatile artiste he was the producers trump card, enthralling audiences with the word and sword, his inspiring songs became the anthems of freedom, for young and old it was the new found patriotism.

    On screen he instilled Dravidian pride, precipitating the unstoppable Tamilian tide, victorious emerged the DMK in its political struggle, When in 1967 it became the choice of the people.

    Breaking away, setting up his own ADMK party, winning the election with his manifesto and magnetic personality, destiny beckoned him to lead the Tamil Nadu government, Initiating programmes of reform and development.

    His administration, fair and equitable, grew in popularity, sure signs the people saw of progress and prosperity, alas his untimely demise deprived the state of a benevolent CM, A unique legacy he leaves to perpetuate his name and fame.

    V. Thomas
    SUNGAI BULOH. SELANGOR

  10. #1039
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் ராமமூர்த்தி

    சேலம் நகர மக்கள் திலகம் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அருமை .

    திரு சத்தியமூர்த்திக்கு நன்றி

    பதிவிட்ட ராமமூர்த்திக்கு நன்றி

  11. #1040
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூனியர் விகடன் -

    கேள்வி - பதில் பகுதியில்

    மக்கள் திலகத்தின் ரசிகர்களை பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டுள்ளது பாராட்டுக்குரியது

    இந்த செய்தினை பதிவிட்ட செல்வகுமார் சார் - நன்றி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •