சாரதா மேடம்,கார்த்திக் சார் போன்றவர்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். முரளியும் அபூர்வ பொருளாகி விட்டார். காவேரி கண்ணன் ayn rand இடம் தஞ்சமடைந்து விட்டார். JOE ,NOV ,GROUCH போன்றோர் காண்பதே இல்லை.
இந்த நேரத்தில் தங்கள் சாரதா மேடம் பதிவிலிருந்து quote செய்தது,அவர்களே திரும்பி வந்த உணர்வை கொடுத்தது. ரொம்ப நன்றி ஆதிராம் சார்.
Bookmarks