திரு. கோபால்
நீங்கள் எழுதிய கட்டுரையை புத்தகமாக வெளியிட்டால் என்ன ? முடித்த உதவியை செய்கிறேன் .
திரு. முரளி,
சில வருடங்கள் முன்பு , நீங்கள் எழுதியவற்றை , புத்தக வடிவில் வரவேண்டும் என்று கூறினேன். நீங்கள் காலம் கனியும் வரை காத்திருக்க கூறினீர் . என்று வரும் அந்த காலம் ?
Bookmarks