-
14th May 2013, 07:13 AM
#3541
Junior Member
Newbie Hubber
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.
Last edited by Gopal.s; 14th May 2013 at 07:16 AM.
-
14th May 2013 07:13 AM
# ADS
Circuit advertisement
-
14th May 2013, 07:17 AM
#3542
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்
கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்து முடித்து விட்டு எந்த உணர்வுடன் வீடு திரும்புவோமோ அதே உணர்வைத் தங்கள் பதிவுகளைப் படித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பது திண்ணம். உங்கள் தாத்தாவின் வார்த்தைகள் ... அனுபவ பூர்வமான வை ... real testimonial to the talent ...
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் உயிரோட்டமாக விளங்குவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் பணியே ஆகும். பாரதியாரின் பாடல்கள் அவருடைய இசையில் ஜீவன் பெற்று படம் முழுதும் உலா வந்தன என்பது உண்மை.
இன்னும் சொல்லப் போனால் இப்படத்தில் இடம் பெற்ற விடுதலை வீரர்களின் கதாபாத்திரங்களுக்குள்ளும் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்குள்ளும் அந்த ஒரிஜினல் வீரர்களின் ஆன்மா புகுந்து கொண்டது என்பதே உண்மை. Each and every character had its own vibration and the whole film has a separate vibration which forces its impact on the viewers each and every time when one watches the film.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பாடல் காட்சி
நடிப்புப் பள்ளியாவது ஒண்ணாவது, எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாதப்பா, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் பண்ணும் கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் அதற்கு கலைவாணியின் அருள் வேண்டும் என்று சிந்திப்பது போல் நடிகர் திலகத்தின் பணி ஒவ்வொரு படத்திலும் அமைவது இதில் இன்னும் சிறப்பாக தெரியும்.
PORTRAYING A REAL LIFE CHARACTER WHOSE PERSONALITY WAS KNOWN WELL AND LIVE AMONG THE SOCIETY, IS THE MOST CHALLENGING TASK FOR AN ACTOR AND ONLY A FEW HAVE ATTAINED THE DISTINCTION OF DOING THIS PERFECTLY. AND THE FIRST, FOREMOST, AND ROLE MODEL IS NADIGAR THILAGAM SIVAJI GANESAN.
கப்பலோட்டிய தமிழன் மூலம் இந்தியாவின் எட்டாவது உலக அதிசயத்தை மேலும் மெருகேற்றி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
Last edited by RAGHAVENDRA; 14th May 2013 at 07:24 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th May 2013, 07:21 AM
#3543
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.
டியர் கோபால்,
தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. வரவேற்கப் பட வேண்டிய கருத்துக்கள். சந்தேகமே இல்லை. இதில் சௌரிராஜனை மட்டும் குறை கூறி பயனில்லை. சம்பந்தப் பட்ட அனைவருமே தான் including me. ஏனென்றால் நானும் அதற்கு பதில் பதிவிட்டிருந்தேன். So, please don't pinpoint any individual.
Thank you.
Let us continue with the India's 8th wonder of the world
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th May 2013, 07:32 AM
#3544
Senior Member
Seasoned Hubber
... வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
YES, THERE WERE LIMITATIONS. இந்தப் படம் எடுத்த கால கட்டத்தில் நிகழ்ந்த சமுதாய சூழ்நிலையும் ஒரு காரணம். எனவே மிகவும் விரிவாக அவருடைய வாழ்க்கையை அணுகாமல் இந்திய விடுதலைக்கு வ.உ.சி.யின் பங்களிப்பு என்கிற அளவிலேயே அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டது. இதற்கென ம.பொ.சி., சக்தி கிருஷ்ணசாமி, நடிகர் திலகம் கொண்ட ஒரு குழுவே விவாதித்து வடிவமைத்தனர்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
A very good observation from you Gopal. Yes, his language was determined based on the nature and personality, circumstances. This was even endorsed by V.O.C's son during those days.
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில் exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
YES. THIS WAS ARRIVED AT ON GATHERING INFO ON V.O.C. FROM HIS FRIENDS AT THAT TIME.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை. மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
மிகச் சிறந்த அலசல். பாத்திரத்தை நடிகர் திலகம் உள் வாங்கி நடித்தார் என்றால் அவருடைய நடிப்பை உள்வாங்கி மிகச் சிறப்பாக அலசியுள்ளீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th May 2013, 07:34 AM
#3545
Senior Member
Diamond Hubber
Gopal,
உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் நிறைவுற்ற பின் , அவற்றை தொகுத்து ஒரு வலைப்பூ (Blog) -ல் அதற்கு தோதான படங்களோடு வெளியிடலாம் என்பது என் எண்ணம் . அதன் பொருட்டு நானும் பங்களிக்க தேவையிருப்பின் அறியத்தரவும்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
14th May 2013, 09:54 AM
#3546
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.
இனிமேலும் உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன என்று சொல்வது முக்கனிகள் இனிக்கும் என்று சொல்வதற்கொப்பாகும்.நான் முன்னமே சொன்னது போல தலைவரை நீங்கள் சலவைக்கல்லில் செதுக்குகிறீர்கள்.வாழ்க.
ஒருவனுக்கு,
திருவிளையாடல் பார்த்து தெய்வ பக்தியும்,
கப்பலோட்டிய தமிழன் பார்த்து தேசபக்தியும்,
பாசமலர்,படித்தால் மட்டும் போதுமா, பார்த்து சகோதர பாசமும்,
புதிய பறவை,உயர்ந்த மனிதன் பார்த்து ஒயிலும்,
தங்கப்பதக்கம் பார்த்து கம்பீரமும்,
தில்லானா மோகனாம்பாள் பார்த்து கலை ஆர்வமும்
வரவில்லை எனில்,
அவன் இப்பிறவியில் இவைகளை மறக்க வேண்டியது தான்.
முடித்தபின் தொடர்கிறேன்.
-
14th May 2013, 10:00 AM
#3547
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
. விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல.
ம்ம்ம்
பழி ஓரிடம்..பாவம் ஓரிடம்..
இந்த திரியில் கடந்த பலவாரங்களாக பதிவுடன் பங்கேற்பது,
நீங்கள்,நண்பர்கள் ராகவேந்தர்,வாசுதேவன்,ரகுராம்,சவுரி,மற்றும் நான்.
இதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
நன்றி.
-
14th May 2013, 11:40 AM
#3548
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு
முதலில், உங்களுடைய Flow தடைப்பட்டதற்கு என்னுடைய வருத்தங்கள். காரணம் நான் உண்மையை எழுதபோய் அது மற்றவர்கள் படித்து அதற்க்கு பதில் எழுத நான் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க இடைப்பட்ட ஒரு நாள் உங்களுக்கு உதவாமல் போனது.. மன்னிக்கவும் !
நான் எழுதியதற்கு உடன்பாடு இல்லையெனில் உடன்பாடு இல்லை என்று ஒருவரியில் முடித்திருக்கலாம் மற்றவர். அதை விடுத்து அதை விரிவாக்கம் செய்யவே நானும் பதில் சொல்லும் சூழ்நிலைக்கு உந்தப்பட்டேன்.
2. புதிய தலைமுறை பலர் இந்த திரியை படித்து வருகின்றனர்...அவார்களுக்கு உண்மை என்ன என்று தெரியவேண்டும். சிவாஜி என்னமோ நடித்தார் இவர்கள் அதற்காக திரி..திரியாக எழுதுகிறார்கள் என்று ஒரு அர்த்தமற்ற புரிதல் அவர்களுக்கு உண்டாககூடாது என்பதால் தான் தாங்கள் இவ்வளவு சிரமம் கொண்டு எழுதுகிறீர்கள் அல்லாவா?
அதை போலதான் நானும் அவருடைய அரசியலை கேலியாக இன்று நினைபவர்கள் அதாவது இளையதலைமுறையினர் பலருக்கும், திராவிட மாயை பற்றியும் அவை நடிகர் திலகத்தை எப்பொழுது, என்தேந்தவகையில் எப்படியெல்லாம் பாதிபடயவைத்தனர் அவர்மீது கொண்ட தாழ்புனற்சியால் என்பதை உணர்த்தவே என் முயற்சி.
நடந்தவைகளை பேசுவதால் வரலாறு நேராக்கபடுவதில்லை என்பது மேலோட்ட உண்மையாக தெரிந்தாலும், அதை பற்றி உரையாடல் வரும்போது பேசுவது நடந்தவைகளானால், திருத்தபடுவது வரலாறுதானே ?
என்னுடைய முயற்சி, is not to tell them or justifying a false propaganda that Nadigar Thilagam was equally successful in politics BUT to make them understand that how Nadigar Thilagam was betrayed, back stabbed time and again by these Dravidian politicians who till now continues to take advantage and fool everybody. The younger generation should know and understand who are good and who possess anti-social attitudes.
Am sorry, that your flow was interrupted ! Sincerely, sorry !
Last edited by Sowrirajann Sri; 14th May 2013 at 11:48 AM.
-
14th May 2013, 12:17 PM
#3549
Senior Member
Seasoned Hubber
Last edited by goldstar; 14th May 2013 at 12:19 PM.
-
14th May 2013, 12:36 PM
#3550
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gopal,s.
"வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.
டியர் கோபால் சார்,
தங்களுடைய எழுத்துக்கள் மிகவும் அருமை. தாங்கள் குறிப்பிட்டதைப் போல பலரும் தங்களுடைய எழுத்துக்களை ரசிக்கவில்லை என்பது தவறு. என்னைப் பொறுத்தவரை நீண்ட நேரம் இணையதள இணைப்பில், தொடர்பிலேயே இருக்கமுடியாத நிலை. நான் நிறைய புத்தகங்கள் வாசிப்பவன். ஆனாலும் இணையதள வாசிப்பில் அதிக நேரம் செலவிட இயலவில்லை. அதுவும் தங்களின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுத்து படிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.
ஆனாலும், திரு.ராகவேந்திரன் சார் புண்ணியத்தில் அவர் தொகுத்தளித்ததை Book Mark ல் வைத்துக்கொண்டு உங்களுடைய எழுத்துக்களை நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு பாகமாகப் படித்து வருகிறேன். திரு.ஜோ அவர்கள் குறிப்பிட்டதைப்போல தங்களுடைய ஆய்வுப் பதிவுகளை தனி blog லோ, அல்லது என்னைப் போன்றவர்களின் வசதிக்காக புத்தக வடிவிலோ அளிக்க முயற்சி செய்யவும்.
இந்தத் திரியில் சிலர் மட்டுமே ஆவணம் மற்றும் ஆய்வுப் பதிவுகளை இடுகை செய்கிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும், என்னைப் போல பலரும் தொடர்ந்து திரியை படித்தும், அவ்வப்போது (அரைகுறையாகப் படித்துவிட்டுக்கூட) பாராட்டுப் பதிவுகளையும் இடுகிறோம். பலர் தினந்தோறும் திரியை வாசித்து மகிழவும் செய்கிறார்கள்.
எனவே, நடுவில் வரும் இடைஞ்சல்கள், தடங்கல்களைப் பொருட்படுத்தாமல், சீனியர் ஹப்பர்கள் அனைவரும் - போற்றுவார் போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், நம் கடன், நடிகர்திலகம் புகழ்பாடுவதே என்று - தொடர்ந்து, தங்களது பதிவுகளை இடுகை செய்யவேண்டும் என்று இந்தத் தருணத்தில் என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.
Last edited by KCSHEKAR; 14th May 2013 at 12:39 PM.
Bookmarks