இப்பாடலின் முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கியவுடன் "புகழ், பொருள், பெயர் நிலைத்திருக்கும்" ... என்ற வரிகளின் போது கலைத்தெய்வம் காலெடுத்து வைக்கும் ஸ்டெப்களை கவனியுங்கள். (2.34 to 2.37)