TMS. Thaen Madhuram Sindhum (TMS) kuralukku sondhakkarar. The Singing Voice of NT like Rafi for Shammi Kapoor, Mukesh for Raj Kapoor and Kishore Kumar for Rajesh Kanna and AMRaja/PBS for GG. But he was unique in modifying his NT base voice to suit MGR or Jaishankar or Ravichandran! Long live TMS fame! Our sincere condolences to this doyen of Tamil Cinema's Play Back history. Unforgettable 'Engae Nimmadhi', Aaru Maname Aaru...... tear jerkers!
Our heartfelt condolences to the family of TMS who was a GIANT SINGER as for as tamil cinema concerned. PATTUM NEEYEE PAVAMUM NEEYEE endru prove panniya PADAGAR THILAGAME. MAY HIS SOUL REST IN PEACE.
T M S நடிகர்திலகத்துக்கு பாடிய பாடல்களில் என்னை கவர்ந்தவை .
1954-1960- பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி, மந்தமாருதம் தவழும்,மாசிலா நிலவே,வாடா மலரே,சித்தனை செய்,யாரடி நீ மோகினி,முல்லை மலர் மேலே,வசந்த முல்லை,கண்களோ காதல் காவியம்,அன்னையை போல், கனவின் மாயா லோகத்திலே,
சித்திரம் பேசுதடி, நிறைவேறுமா எண்ணம்,வா கலாப மயிலே,கண்ணுக்குள்ளே என்னை பாரு,தாழையாம் பூ முடிச்சு, ஏன் பிறந்தாய் மகனே, நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு.
1961-1970- வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார், மலர்களை போல் ,மலர்ந்தும் மலராத,பாலும் பழமும்,போனால் போகட்டும்,என்னை யாரென்று,கொடியசைந்ததும்,உள்ளம் என்பது,படைத்தானே, இது வேறுலகம் தனி உலகம்,பளபளக்குது, பூஜ்யத்துக்குள்ளே,பொன்னொன்று,நான் கவிஞனுமில்லை,நான் என்ன சொல்லி விட்டேன்,வாழ நினைத்தால்,கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,பொன்னை விரும்பும்,கல்லெல்லாம்,பறவைகள், கண்ணெதிரே, ஏனழுதாய்,நீரோடு, அவள் பறந்து,பார் மகளே பார், உன்னை சொல்லி,தூங்காத, மயக்கம் எனது, சின்னஞ்சிறிய,பசுமை நிறைத்த, தாழம்பூவே,பனி படர்ந்த மலையின் மேலே,நமது ராஜ சபையிலே,எண்ணிரெண்டு பதினாறு, மடி மீது,இரவும் நிலவும்,மகாராஜன் உலகை,அமைதியான,ஆறு மனமே,கேள்வி பிறந்தது,சிந்து நதியின்,ஆயிரத்தில் ஒருத்தியம்மா,மெல்ல நட, எங்கே நிம்மதி,இரவினில் ஆட்டம்,யாரந்த நிலவு,பாட்டும் நானே,ஓஹஹோ லிட்டில் flower ,யார் தருவார்,ராணி மகா ராணி,முத்துக்களோ,நெஞ்சிருக்கும்,பூ முடிப்பாள்,நான் அனுப்புவது, இதய ஊஞ்சல் ஆடவா,இனியது இனியது உலகம்,சித்தமெல்லாம் எனக்கு,மாதவி பொன்மயிலாள் ,மன்னிக்க வேண்டுகிறேன்,புது நாடகத்தில்,பூ மாலையில்,அங்கே மாலை மயக்கம்,யாரை நம்பி நான், போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்து,வெள்ளி கிண்ணந்தான் ,அந்த நாள்,தேரு வந்தது,வள்ளி மலை,கட்டழகு பாப்பா, சந்தன குடத்துக்குள்ளே,தெய்வமே தெய்வமே,ஒரு நாளிலே,பார்வை யுவராணி,என்னங்க, எல்லோரும் நலம் வாழ,உன் கண்ணில் நீர் வழிந்தால்,ஒரே பாடல் உன்னை,சிரிப்பின் உண்டாகும்,பொன் மகள்,ஒரு நாள் நினைத்த காரியம்.
1971- 1980- தேரு பார்க்க, நேத்து பறிச்ச ரோஜா,தாலாட்டு பாடி,ஒரு தரம் ஒரே தரம்,வரதப்பா வரதப்பா,தேவனே என்னை ,அடி என்னடி ராக்கம்மா,கேட்டுகோடி ,பள்ளியறைக்குள் வந்த,இசை கேட்டால்,ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்,குடி மகனே,மயக்கமென்ன,இரண்டு மனம், மாப்பிள்ளையை ,சக்கை போடு போடு ராஜா,ஆகாய பந்தலிலே,நல்ல காரியம்,பாலூட்டி, நீயும் நானுமா,அம்மம்மா தம்பி என்று,இனியவளே, மேளதாளம்,சுமை தாங்கி,ஊஞ்சலுக்கு பூச்சூட்டி,ஆட்டுவித்தால் யாரொருவர்,தெய்வத்தின் தேரெடுத்து,பேசாதே வாயுள்ள , நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள்,வேலாலே விழிகள்,மௌனம் கலைகிறது, எந்தன் பொன் வண்ணமே .
நெஞ்சை அடைக்கின்றது. தமிழிசை தனது ஈடில்லா இசை மகனை இழந்துவிட்டது. நடிகர் திலகத்தின் பாடும் குரல் இறைவனடி சேர்ந்து விட்டது. பாடகர் திலகம் t.m. சௌந்தரராஜன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் பாடிய திரைப்பாடல்களும், பக்திப் பாடல்களும் குறிப்பாக முருகன் மேல் அவர் பாடிய பாடல்கள் எந்நாளும் நிலைத்திருக்கும். அவரது இழப்பை எற்றுக்கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும், திரை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் இறைவன் தருவாராக!!
The power of TMS got amplified by the mind boggling facial expressions of NT in the song 'Neeye unakku endrum nigaraanavan....' in Bale Pandia which makes any other singer to sweat out! The same way songs in Thookku Thookki, Thiruvilayadal, Pudhiya Paravai, Aandavan Kattalai...... one can perceive the deep impact of NT in the minds of TMS to render a song for NT.
ஒரு திரைப்பட விழாவில் கந்தர்வக் குரலோன் TMS அவர்களுடன் நானும் பின்னால் அமர்ந்திருந்தபோது எடுத்த படம். உடலால் மறைந்தாலும் TMS அவருடைய குரலால் என்றென்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
குணசேகரனை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் என்று எத்தனை முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் புத்தனுபவம். அப்பப்பா !!அறிமுக நடிகரா இவர்? ஹோட்டல் அறையும் நுழைவதிலிருந்து தொடரும் ஐந்து காட்சிகளை பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்வதின் தவ பயன் நடிகர்திலகமே.
அதிகம் பேசப் படாத ஆனால் மிக மிக அற்புதமாய் நடிகர் திலகமும் பாடகர் திலகமும் இணைந்து கலக்கிய பாடல், அடுத்து நம் திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள சாரங்கதாரா படத்தில் ஒலிக்கும் மேகத் திரை பிளந்து பாடலாகும். கணீரென்ற குரலில் ஜி.ராமனாதன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ். அவர்கள் மேல் ஸ்தாயியில் பாடலைத் துவங்கி அட்டகாசமாய் பாட, அதற்கு நடிகர் திலகம் உயிர் கொடுக்க இதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அமரத்துவம் பெற்று விட்ட டி.எம்.எஸ். அவர்களின் அமரத்துவம் வாய்ந்த பாடல்
இப்பாடலில் வளையாபதி முத்துகிருஷ்ணனுக்காக பாடியிருப்பவர், ஜி.ராமநாதன் அவர்களின் உதவியாளரும் இசையமைப்பாளருமான திரு ராஜகோபால் அவர்கள். ஏ.கருணாநிதிக்குப் பாடியிருப்பவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
Last edited by RAGHAVENDRA; 26th May 2013 at 02:56 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
டி.எம்.எஸ் பாடுவது இரைச்சலாக இருக்கிறது என ஒரு சில மக்கள் குறை சொல்கிறார்களே? அவர்களை எப்படி கையாள்வது? இப்போதான் "நாதஸ்வரமும் இரைச்சல்தான், அறிவிச்சிடலாம் அது தேர்ந்த வாத்தியக்கருவி அல்ல என! " என நண்பர் ஒருவருக்கு பதிவிட்டு வந்தேன்.
டி.எம்.எஸ் பாடுவது இரைச்சலாக இருக்கிறது என ஒரு சில மக்கள் குறை சொல்கிறார்களே? அவர்களை எப்படி கையாள்வது? இப்போதான் "நாதஸ்வரமும் இரைச்சல்தான், அறிவிச்சிடலாம் அது தேர்ந்த வாத்தியக்கருவி அல்ல என! " என நண்பர் ஒருவருக்கு பதிவிட்டு வந்தேன்.
They are right and wrong. He sang equal number of very very good ones and bad ones. His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes. But he is one of the finest in India and there cant be another TMS.
Bookmarks