-
1st July 2013, 12:20 PM
#11
Junior Member
Newbie Hubber
காந்தியே இப்படி பண்ணியிருக்கலாமா, நேருவே இப்படி பண்ணியிருக்கலாமா, காமராஜரே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது போல சிவாஜியே இப்படி பண்ணியிருக்கலாமா என்று கேட்பது அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பைத்தானே காட்டுகிறது சௌரி சார்? ரங்கராஜன் இந்த கேள்விகளை நம் திரியில் எழுப்புவது ,அவர் நம் திரியின் மேல் கொண்டுள்ள மதிப்பையும்,நம்பிக்கையையுமே காட்டுகிறது. அதே போல ,அவர் நடிகர் திலகத்தின் மேல் கொண்டுள்ள அபாரமான மதிப்பினால்தான் இந்த கேள்வியே எழுகிறது. அதனால் நாம் கோப பட தேவையில்லை.
படித்தவர்கள், புத்திசாலிகள் நிறைந்த இடத்தில் கேள்விகள் ,விவாதங்கள் இருக்கும்.
Last edited by Gopal.s; 1st July 2013 at 12:23 PM.
-
1st July 2013 12:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks