-
2nd July 2013, 12:42 AM
#931
திரி நண்பர்கள் கவனத்திற்கு,
நமது திரியில் வரும் பதிவுகளில் என்றுமே நிலைப் பெற்றிருப்பது நேர்மை, உண்மை மற்றும் பொய்மை கலவாமை. இங்குள்ள பதிவாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் குணங்கள் இவை. இதுவரை வந்த பதிவுகளிலும் சரி, இனி வரும் பதிவுகளிலும் அது தொடரும்.
அன்புள்ள காட்டுப் பூச்சி சார்,
உங்களது பதிவு நல்ல பதிவு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் உள்ளசுத்தியோடு வரும் கேள்வி அல்ல அது. நம்மை கேள்வி கேட்போருக்கு உண்டான பதில் நமது முன் பதிவுகளிலேயே இருக்கிறது ஆனால் கேட்பவர்களுக்கு பதில் தேவையில்லை. காராணம் நோக்கம் வேறு.
இதையே இன்னும் சிறிது விளக்கமாக உங்களுக்கு இரண்டொரு நாட்களில் சொல்கிறேன்.
அன்புடன்
-
2nd July 2013 12:42 AM
# ADS
Circuit advertisement
-
2nd July 2013, 05:42 AM
#932
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Can any one else other than nadigarthilagam perform the two distinct roles in a better way even today. unfotunately some people making sarcastic comments Had he born elsewhere the story will be different. it is only fate.
Last edited by Subramaniam Ramajayam; 2nd July 2013 at 05:45 AM.
-
2nd July 2013, 06:54 AM
#933
Junior Member
Newbie Hubber
வாசு,
என் பிரிய பின்னழகியை சுவைக்க ஒரு நாள் போதாததால் ,சிறிதே தாமதம். பின்னழகி, நடிப்பழகி ஆனது பாக பிரிவினை, பாலும் பழமும், இருவர் உள்ளம் ஆகியவற்றால்தான்.
அஞ்சல் பெட்டி பத்து பதினாறு பாட்டில் திராவிட அழகனும் ,கறுப்பு பின்னழகியும் அவ்வளவு பொருத்தமாக இழைவார்கள்.
அடுத்து ultimate pair கவனித்து விட்டு ,இரண்டாவது அண்ணியிடம் தாராளமாக செல்லலாம்.(seniority பார்க்க தேவையில்லை.)
-
2nd July 2013, 07:04 AM
#934
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ramesh Satyanarayanan
RAJA SIR,
We know you are MGR Fan.
Am sorry Mr.Ramesh
He is NOT AN MGR Fan....He is just using that Shield to create a problem in our thread. He is a fan of some other actor. His objective is, by using the sheild of MGR, he wants to mudsling Nadigar Thilagam in the process many a time, he has slinged Mud on his own face.
-
2nd July 2013, 07:19 AM
#935
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NTthreesixty Degree
Am sorry Mr.Ramesh
He is NOT AN MGR Fan....He is just using that Shield to create a problem in our thread. He is a fan of some other actor. His objective is, by using the sheild of MGR, he wants to mudsling Nadigar Thilagam in the process many a time, he has slinged Mud on his own face.
சுருங்க சொன்னால்.....
எங்களிடம் வர வேஷம் வேண்டியதில்லை. எடுத்து கொண்ட காரியத்தின் தன்மை அப்படி...அப்படி.. பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை......
முரளியால் பெருமை பெரும் மதுரை ,இந்த எட்டப்பனால் நமக்கு எட்டிக்காயாய் கசப்பதை என் சொல்ல? தனக்காகவும் புரியாமல்,சொன்னாலும் தெரியாமல்......
Last edited by Gopal.s; 2nd July 2013 at 07:27 AM.
-
2nd July 2013, 09:34 AM
#936
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat
நண்பர் கோபால் அவர்களே,
இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..
1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.
முடிவாக ஒரு குறிப்பு.
Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.
விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.
விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".
-
2nd July 2013, 09:50 AM
#937
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ariyaputhiran Natarajan
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".
இந்த திராவிட புத்திர நடிப்பு கடவுளின் திரிக்கு ஆர்ய புத்திரர் வரவேற்க படுகிறார். கண்பட் கருத்துதான் நம் எல்லோர் கருத்தும்.
-
2nd July 2013, 10:06 AM
#938
Senior Member
Senior Hubber

Originally Posted by
Ariyaputhiran Natarajan
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".
சிலருக்கு எப்பிடியெல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டி இருக்கு. ...
Last edited by kalnayak; 2nd July 2013 at 10:09 AM.
-
2nd July 2013, 06:20 PM
#939
Junior Member
Senior Hubber
சுப்ரமண்யம் சார்,
நான் எப்பவும் சிவாஜியை கீழ் தரமாக விமர்சனம் கிடையாது. ஆனால் எனக்கு சரி என்று பட்டதை கூற எனக்கு உரிமை இருக்கிறது.
இங்கே பதிவு செய்யும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயம் 50 வயதை கடந்து இருக்கும். ஆனால் அவர்களின் பதிவை படித்தால் 10 வயது சிறுவர்களின் பதிவைப் போல் இருக்கிறது.
முரளி சார்,
சட்டம் என் கையில் ஓடிய நாட்களை நான் தவறாக கூறி இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு இப்பொழுது சம்பந்தமே கிடையாது.
1968ம் ஆண்டில் யார் படங்கள் நன்றாக ஓடியது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையே. அதற்கு எனக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். (அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன் 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது என்று கூறினீர்கள்.அதற்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்).
-
2nd July 2013, 06:26 PM
#940
Junior Member
Senior Hubber
நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.
Bookmarks