-
26th September 2013, 10:11 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
kalnayak
கார்த்திக் சார், கோபாலும், சின்னக்கண்ணனும் ரொம்பவே ஏங்கி போயி இருக்கிறார்கள். எங்கள் பொறுமையை இப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டுமா? கொண்டு வாருங்கள் ஆலத்தின் பதிவை உடனடியாக.
சின்னக்கண்ணன் சார், என்ன சொல்றதுன்னே தெரியலை. இம்மாந்திறமையை வைத்துக்கொண்டு இம்மா நாளும் இன்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க. உங்க புலமையில் மயக்குறீங்க. உங்க கவிதைக்காகவாவது கார்த்திக் ஆலம் பதிவை உடனடியா கொண்டு வரமாட்டாரா? இல்லை தவிக்கவிட்டு, இதுமாதிரி இன்னும் நாலு கவிதையை உங்க கிட்ட இருந்து வரட்டும்-னு நெனச்சி தள்ளிப் போட்டுற மாட்டாரு? அதனால உங்க கவிதையை தினமும் கொடுங்க. அவரும் ஆலம் பதிவை உடனடியாக கொடுக்கட்டும். (பதிந்து விட்டு பார்த்தால் உங்க கவிதையை காணோம். என்ன சின்னக்கண்ணன் சார் இப்பிடி பண்றீங்க?)
புலவர்களும் கோபம் தணிந்து இத்திரிக்கு வருகை புரிய வேண்டும்.
கல் நாயக் சார், மன்னிக்க.. அந்தக் கவிதை (?) கிடுகிடென்று எழுதி இட்டேன்.. கோபால் சாரின் சார்பாக என எழுதி ஆலத்தின் இடுகையை அழைத்திருந்தேன். ஒருவேளை தவறாகி விடுமோ என டெலீட் செய்து விட்டேன்.(கோ வுடன் ஜாஸ்தி பழகியதில்லை.கோபித்துக் கொண்டால் என்ன செய்வது..இங்கு இருக்கும் அனைத்து நண்பர்களிடமும் தான்.).தற்சமயம் அது அலுவலகக் கோப்பில் இருக்கிறது. ஞாயிறன்று மறுபடி இடுகிறேன்.(எங்களுக்கு வெள்ளி சனி ஹாலிடே) அதற்குள் படித்துப் பாராட்டியதற்கு நன்றி. இன்ஃபேக்ட் நாளையும் நாளை மறு நாளும் சிலபடங்கள் பார்த்துவிட்டு பதிவிடப் பார்க்கிறேன்.
-
26th September 2013 10:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks