Page 297 of 399 FirstFirst ... 197247287295296297298299307347397 ... LastLast
Results 2,961 to 2,970 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2961
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி ஸ்ரீனிவாஸ் சார்..கொஞ்சம் வேதனைக் குரிய விஷயம் தான்..இருப்பினும் பல டைவர்ஷன்ஸ், எளிதில் கிடைக்கும் டிவிடி, நெட்டில் கூட (இருக்கும் என நினைக்கிறேன்) பார்க்கும்படியான தன்மை என வந்திருக்கும் இந்தக் காலத்திலும் தியேட்டரில் சென்று பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் கொண்டது ந.திலகம் தான். சவாலே சமாளி பதிவும் நன்று..


    வாசு சார்..
    //சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.// கொய்ங்க் கொய்ங்க் என்று தாவித் தாவி உணர்ச்சிக் கொந்தளிப்பாய்ப் பதிவிட்டிருக்கிறீர்கள்..சுவாரஸ்யம் மட்டுமல்ல ந.தி.யின் மீது உஙகள் பக்தியும் தெரிகிறது..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2962
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    சவாலே சமாளி கிணற்றடி சீனை அருமையாக விவரித்து விட்டீர்கள். நீங்கள் சொல்வது உண்மை, வசனங்களை அப்படியே எழுதாமல் இக்காட்சியை உருவகப்படுத்தவே முடியாது. வசனங்களும் நடிகர்திலகத்தின் முகபாவ மாற்றங்களும் இக்காட்சிக்கே உயிர்நாடி.

    கதாநாயகி ஜெயலலிதா மீது அனுதாபப் படவைக்கும் இரண்டு சீன்கள். வீம்புக்காக எதுவும் சாப்பிடாமல் இருந்து விட்டு, எல்லோரும் தூங்கிய பின் பசி தாங்காமல் பழைய சோற்றைத் தின்னும்போது, தலைவர் கூச்சல் போட்டு எல்லோரையும் கூட்டும் இடம். இக்கட்டத்தில் தலைவர் மீது சற்று எரிச்சலும் தலைவி மீது அனுதாபமும் ஏற்படும். (கூச்சல் போடுவதற்கு பதிலாக மனைவியை கனிவோடு ஒரு பார்வை பார்த்திருந்தால் காட்சி எங்கோ போயிருக்கும்).

    இன்னொன்று வயலில் நாற்று நட்டுக்கொண்டு இருக்கும்போது, தந்தையின் செருப்பைக் கழுவிக்கொடுப்பது ("அப்பா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்")...

  4. #2963
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்..
    //நவராத்திரியும் அதுவுமாய், கஜுரஹோ ஞாபக படுத்தி தொலைத்த இக்கயவனின் இழி செயலை, // ஏன் இப்படி எல்லாம்
    நினைத்துக் கொள்கிறீர்கள்.. நன்றாகத் தான் இருந்தது..

    அடுத்து என் விருப்பம் எனச் சொல்வதைப் பார்த்தால் நான் தப்பானவன் ஆகிவிடுவேனா என்ன..

    பத்துப் பதினாறு முத்தம் முத்தம்..(அ.பெ.520) இது சி.கவிற்காக..
    பொண்ணுக்கென்ன அழகு (என் மகன்)
    இடை கையிரண்டில் மோதும் (விடி வெள்ளி)

    சொல்லப் போவது காட்சியா பாட்டா..காட்சி எனில் ஆ.கட்டளை (குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்..அம்பிகாபதி என்ன ஆனான் மாண்டான்)
    குலமகள் ராதை (சிவாஜி சரோஜாதேவி)

  5. #2964
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கோபால் சார்,

    பட்டியல் ஓ.கே.தான். ஆனால் எங்களை மறந்துவிட்டீர்களே என்று கர்ணனும் சுபாங்கியும் வருத்தப்படுவது கேட்கலையா? ('இரவும் நிலவும் வளரட்டுமே'). - இது எனக்காக.

    அவன்தான் மனிதன் மஞ்சு எங்கே?. - இது வாசுவுக்காக.

    உயர்ந்த மனிதனின் 'வெள்ளிக்கின்னம்தான்' எங்கே? - இது கோபால் உங்களுக்காக. ..
    தன்னுடைய இலைக்கு மாத்திரம்(மூன்று பரிமாறிய பின்னும்) இன்றி பக்கத்து இலைகளுக்கும் பாயாசம் கேட்கும் உங்கள் நாசூக்கு..... பரிமாற படும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2965
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணன்,

    குண சித்திரம்,சூழ்நிலை,காட்சிகள்,பாடல்கள் எல்லாம் கலந்து காதலை மைய படுத்திய மிக சிறந்தவற்றின் தொகுப்பு. விடிவெள்ளி,குலமகள் ராதை,அஞ்சல் பெட்டி சேர்த்தாயிற்று. கே.ஆர்.விஜயா,சௌகார் ஜானகி,பானுமதி சம்மத்தப்பட்டவை கட்டாயம் கிடையாது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2966
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Murali Sir,

    You have brought out the real story of Savele Samali which makes me really painful why these people
    are after him even after his demise.

    Mr Vasu Sir,

    That scene not only liked by NT's fans but every one all over the world.

  8. #2967
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr KC Sir,

    Your efforts to open the statue at Trichy as well as the Mani Madapam for our Acting God will
    definitely will suceed and the days are not far away.

    Congratulations for the sucessful meet at Trichy.

  9. #2968
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கே.ஆர்.விஜயா,சௌகார் ஜானகி,பானுமதி சம்மத்தப்பட்டவை கட்டாயம் கிடையாது.// தாங்க் யூ

    (என்னடாப்பா ஈஸி சேர்ல அக்கடான்னு படுத்துட்ட..

    ஒண்ணுமில்ல மனசாட்சி..கோபால் சார் தொடரொண்ணு தரப் போறாராம்..அதான் ரிலாக்ஸ் பண்றேன்!)

  10. #2969
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    சவாலே சமாளி கிணற்று சீன் - அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2970
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
    நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.

    (தொடரும்)

    அன்புடன்
    Well said Murali sir...

    Our NT will be in our heart and Tamil people heart for centuries to come

    Savale Samali photos for you












Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •