Page 367 of 399 FirstFirst ... 267317357365366367368369377 ... LastLast
Results 3,661 to 3,670 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3661
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    ஒரு அணிலின் கண்ணோட்டத்தில் --------------

    E&OE

    இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அருமையான படைப்பு வடிவத்தில் - யாரை பாராட்டுவது எதை பாராட்டுவது - பாராட்டத்தான் நமக்கு என்ன தகுதி உள்ளது ??? இப்படி குழம்பிகொண்டிருக்கும் வேளையில் , அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு

    One person was ,for a long suffering from Insomnia and he met one sathu one day and explained his problem – the sathu asked him – are you not really getting sleep ? If so do one thing from today – start counting your blessings – you will get excellent sleep ….

    How true it is ! We always compare ourselves with those who are less fortunate than ourselves and get depressed – and we find no end to our miseries. NT seems to be an exception .

    யாருடுனும் compare செய்தாலும் எவள்ளவு அழகாக பொருந்துகிறார்- நீங்களே பாருங்களேன்

    1. NT & Lord Siva

    Siva(ji)

    முப்புரத்தை எரித்தவர் - ருத்திர தாண்டவம் புரிபவர் - பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர் .

    Sivaji

    சிவனாகவே மாறியவர் - நடிப்புலகில் 50 வருடங்களுக்கு மேலாக ருத்ர தாண்டவம் புரிந்தவர் - கேட்ட நடிப்பை கேட்டவர்களுக்கு வாரி வாரி தந்தவர் - சிவா(ஜி) அழைத்ததினால் நம்மை பிரிந்து சென்றவர்.

    2. NT & Lord Vishnu

    விஷ்ணு : பத்து அவதாரங்களை எடுத்தவர் - அதில் நான்கு அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை - மோகினியாக மாறி அசுரர்களின் உறக்கத்தை கெடுத்தவர் . நன்மையை மட்டும் செய்பவர்.

    NT

    பல அவதாரங்களை பட உலகில் எடுத்தார் - எதையுமே மறக்க முடியாத வகையில் தன் அவதாரங்களை அழகு படுத்தினார் . நடிப்புலகில் மன்மதனாக நர்த்தனம் புரிந்தார் . மற்றவர்களுக்கு நன்மை புரிவதை மட்டுமே விரும்பினார்

    NT and Rahim

    Rahim

    நல்ல எண்ணமும் , அன்பும் தான் ஒரு மனிதனுக்கு தேவை - எந்த மதமும் Violence க்கு சம்மதம் தருபவை அல்ல என்பதை ரஹீம் நடத்தி காட்டினான்

    NT

    ரஹீம் ஆக நடித்துமட்டும் காண்பிக்கவில்லை - வாழ்ந்தும் காட்டினார்

    NT and Antony


    Antony

    தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக வாழ்தவன் - தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அழித்துகொண்டான்

    NT

    தன்னை நம்பின பெருமாளின் கனவுகளை ஒரே படத்தில் மூலம் நிறைவேற்றினார் - நன்றியே அவருக்கு நன்றி சொன்னது

    NT & Karnan

    கர்ணன்

    விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தான் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் அவன் வீரத்தை வீழ்த்தினர்

    NT

    விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தவர் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் NT யின் புகழை வீழ்த்த விரும்பினர் பலர் – நடக்கவில்லை

    NT & Raja Raja Cholan

    Raja Raja Cholan

    ஒரு பெரிய கோயிலை கட்டி மாபெரும் மன்னனாக வாழ்தவன் -மன்னனாக இருந்தும் பதவி ஆசை இல்லாதவன்

    NT

    அந்த பெரிய கோயிலுக்கே ஒரு யானையை பரிசாக வழங்கினவர் . பதவியே இல்லாமல் மக்களின் மனதில் அரசாட்சி புரிந்து கொண்டுஇருப்பவர்

    NT & Veera pandiya Kattabomman

    Kattabomman

    வெள்ளையர்களை விரட்ட ஒரு கருப்பு வித்திட்டது வீர முழக்கத்துடன்

    NT

    கருப்பு வெள்ளை படங்களிலும் பல வெள்ளி விழாக்களை வசூல் முழக்கத்தில் நடத்தி விரோதிகளை விரட்டி அடித்தவர் . இன்னும் விரட்டி அடித்துகொண்டிருப்பவர்

    NT & வா.வூ.சி

    Chidambaram Pillai

    ஒரு கப்பலை வாங்கினார் மக்களை நம்பி - மக்கள் அவருடைய கப்பலை தொலைத்தனர் அவர் சிறையில் இருக்கும் வேளையில் . சுதந்திர தாகத்தினால் வந்த விக்கலில் அவர் உயிர் பிரிந்தது

    NT

    நாடு தாண்டி உள்ள மக்கள் , அரசாங்கம் அவரை பூஜித்தனர் , புகழாரம் சூட்டினர் - ஆனால் இந்த நாடோ , தமிழகமோ அந்த மரியாதையை செய்யாமல் தன் மதிப்பை தொலைத்துவிட்டது - தமிழின் தாக்கத்திலே , தமிழனாகவே வாழ்ந்த உயிர் நம்மை விட்டு பிரிந்தது - பிரிந்தது உயிர் மட்டும் அல்ல - நக்கீரர் வளர்த்த தமிழும்தான் - இப்பொழுது வாழ்வது " கொலைவெறி" மட்டுமே

    இன்னும் தொடரலாம் ----------

    Ravi


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3662
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    E&OE

    இந்த திரியில் சிறிதே அண்ணாந்து பார்க்கும் பொழுது , பல நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன - அருமையான படைப்பு வடிவத்தில் - யாரை பாராட்டுவது எதை பாராட்டுவது - பாராட்டத்தான் நமக்கு என்ன தகுதி உள்ளது ??? இப்படி குழம்பிகொண்டிருக்கும் வேளையில் , அணிலாகவே இருந்து சிறிய சிறிய பதிவுகளை படைத்துகொண்டே இருந்தால் சந்தோஷமே என்ற முடிவில் ஏற்பட்டதுதான் இந்த பதிவு

    One person was ,for a long suffering from Insomnia and he met one sathu one day and explained his problem – the sathu asked him – are you not really getting sleep ? If so do one thing from today – start counting your blessings – you will get excellent sleep ….

    How true it is ! We always compare ourselves with those who are less fortunate than ourselves and get depressed – and we find no end to our miseries. NT seems to be an exception .

    யாருடுனும் compare செய்தாலும் எவள்ளவு அழகாக பொருந்துகிறார்- நீங்களே பாருங்களேன்

    1. NT & Lord Siva

    Siva(ji)

    முப்புரத்தை எரித்தவர் - ருத்திர தாண்டவம் புரிபவர் - பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குபவர் .

    Sivaji

    சிவனாகவே மாறியவர் - நடிப்புலகில் 50 வருடங்களுக்கு மேலாக ருத்ர தாண்டவம் புரிந்தவர் - கேட்ட நடிப்பை கேட்டவர்களுக்கு வாரி வாரி தந்தவர் - சிவா(ஜி) அழைத்ததினால் நம்மை பிரிந்து சென்றவர்.

    2. NT & Lord Vishnu

    விஷ்ணு : பத்து அவதாரங்களை எடுத்தவர் - அதில் நான்கு அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை - மோகினியாக மாறி அசுரர்களின் உறக்கத்தை கெடுத்தவர் . நன்மையை மட்டும் செய்பவர்.

    NT

    பல அவதாரங்களை பட உலகில் எடுத்தார் - எதையுமே மறக்க முடியாத வகையில் தன் அவதாரங்களை அழகு படுத்தினார் . நடிப்புலகில் மன்மதனாக நர்த்தனம் புரிந்தார் . மற்றவர்களுக்கு நன்மை புரிவதை மட்டுமே விரும்பினார்

    NT and Rahim

    Rahim

    நல்ல எண்ணமும் , அன்பும் தான் ஒரு மனிதனுக்கு தேவை - எந்த மதமும் Violence க்கு சம்மதம் தருபவை அல்ல என்பதை ரஹீம் நடத்தி காட்டினான்

    NT

    ரஹீம் ஆக நடித்துமட்டும் காண்பிக்கவில்லை - வாழ்ந்தும் காட்டினார்

    NT and Antony


    Antony

    தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக வாழ்தவன் - தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அழித்துகொண்டான்

    NT

    தன்னை நம்பின பெருமாளின் கனவுகளை ஒரே படத்தில் மூலம் நிறைவேற்றினார் - நன்றியே அவருக்கு நன்றி சொன்னது

    NT & Karnan

    கர்ணன்

    விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தான் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் அவன் வீரத்தை வீழ்த்தினர்

    NT

    விளம்பரத்தை தேடாமல் தானம் செய்தவர் - செய் நன்றியை உயிர் உள்ளவரை மறக்க வில்லை - ஒரு நட்புக்கு எடுத்துகாட்டு - சூழ்ச்சியால் NT யின் புகழை வீழ்த்த விரும்பினர் பலர் – நடக்கவில்லை

    NT & Raja Raja Cholan

    Raja Raja Cholan

    ஒரு பெரிய கோயிலை கட்டி மாபெரும் மன்னனாக வாழ்தவன் -மன்னனாக இருந்தும் பதவி ஆசை இல்லாதவன்

    NT

    அந்த பெரிய கோயிலுக்கே ஒரு யானையை பரிசாக வழங்கினவர் . பதவியே இல்லாமல் மக்களின் மனதில் அரசாட்சி புரிந்து கொண்டுஇருப்பவர்

    NT & Veera pandiya Kattabomman

    Kattabomman

    வெள்ளையர்களை விரட்ட ஒரு கருப்பு வித்திட்டது வீர முழக்கத்துடன்

    NT

    கருப்பு வெள்ளை படங்களிலும் பல வெள்ளி விழாக்களை வசூல் முழக்கத்தில் நடத்தி விரோதிகளை விரட்டி அடித்தவர் . இன்னும் விரட்டி அடித்துகொண்டிருப்பவர்

    NT & வா.வூ.சி

    Chidambaram Pillai

    ஒரு கப்பலை வாங்கினார் மக்களை நம்பி - மக்கள் அவருடைய கப்பலை தொலைத்தனர் அவர் சிறையில் இருக்கும் வேளையில் . சுதந்திர தாகத்தினால் வந்த விக்கலில் அவர் உயிர் பிரிந்தது

    NT

    நாடு தாண்டி உள்ள மக்கள் , அரசாங்கம் அவரை பூஜித்தனர் , புகழாரம் சூட்டினர் - ஆனால் இந்த நாடோ , தமிழகமோ அந்த மரியாதையை செய்யாமல் தன் மதிப்பை தொலைத்துவிட்டது - தமிழின் தாக்கத்திலே , தமிழனாகவே வாழ்ந்த உயிர் நம்மை விட்டு பிரிந்தது - பிரிந்தது உயிர் மட்டும் அல்ல - நக்கீரர் வளர்த்த தமிழும்தான் - இப்பொழுது வாழ்வது " கொலைவெறி" மட்டுமே

    இன்னும் தொடரலாம் ----------

    Ravi

    What else can i say....other than this dialogue...."Vidhai Avar poattadhu" ! Excellent Composition Sir ! You have really thought about it and written here..! No Exaggeration...Nothing in Excess Nothing insufficient...Measured and Tailored writeup


  4. #3663
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தீபாவளி வாழ்த்துக்கள்

    தீபாவளி
    திலகமில்லா தீபாவளி
    13-ஆவது தீபாவளி
    திலகமில்லா தீபாவளி

    திக்கெட்டும் புகழ் மணக்க
    திலகமாய் ஒளி வீசுபவர்
    இல்லாததால்
    திருநாள் வெறும் நாள்தான்
    என் வரையில்
    அபசம் இல்லை
    ஆதங்கம்.
    என் தெய்வம் இல்லையென்று
    என் தெய்வத்தின் காவியங்கள் எங்கே என்று
    ஆனால் மனம் குடிகொண்ட
    தெய்வத்தால் மன ஆறுதல்

    1992 வரை தீபாளிப் படையலில்
    வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
    அதுதான் சாமி வெண்திரையில் என்
    கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
    இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
    என் சாமியே அன்று தந்து விடுமே!
    அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.

    பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
    அதுதான் உன் அசைவுக்கு அதை விட
    கைத்தட்டல் ஓசை கேட்குமே!
    உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
    அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!

    பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
    உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
    அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
    உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு

    அப்பாவின் சம்பளம் தெரியாது
    உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
    சொல்ல வெட்கமில்லை எனக்கு
    ஏனெனில் நீ நடிகனில்லை
    மனிதன். அவனில் நீ மாணிக்கம்.

    பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
    பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
    தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
    உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு

    காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
    ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
    வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
    என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
    ஆட்டம் போட்ட காலம் எங்கே?

    நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
    ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
    எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
    குளித்தோம்...படைத்தோம்... என்று.
    காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
    பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

    நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
    விழிக்காமல் என்ன செய்வேன்.
    கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
    இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
    மனையாள் எழுப்புகிறாள்.
    ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்

    ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.

    நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே

    இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி

    தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.
    Dear Vasudevan Sir,

    Excellent writeup sir !

    One can see and realise it is from your heart rather than from your mouth.

    Enna oru arumayaana ennangalin velipaadu !

    Superb Sir !

    Let me dedicate this for you !





    Last edited by Saraswathi Lakshmi; 3rd November 2013 at 09:04 PM.

  5. #3664
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Y. G. M. இன் நான் சுவாசிக்கும் சிவாஜி இன்று வாரமலரில் ஏன் வரவில்லை? திரு. ராகவேந்திரா சார்.
    Last edited by Barani; 3rd November 2013 at 09:59 PM.

  6. #3665
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நேற்று தீபாவளி விடுமுறையின் காரணமாக இன்று தினமலர் வெளிவரவில்லை. அடுத்த வாரம் தொடர்கிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3666
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    இணயத்தில், வாரமலரில் மற்ற பகுதிகள் வந்துள்ளது சார்.

  8. #3667
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    nadigar thilagam films in tv channels 04.11.2013 – 10.11.2013


    ethiroli – j movies = 09.11.2013 – 1 pm
    pudhiya paravai = j movies – 10.11.2013 – 1 pm
    ratha thilagam - mega 24 – 09.11.2013 – 2.30 pm
    mohana punnagai – murasu – 09.11.2013 – 7.30 pm
    anandha kanneer - polimer tv - -4.11.2013 – 2 pm
    pasa malar - rag digital plus – 08.11.2013 – 10 am
    thambathiyam – raj tv – 05.11.2013 – 10.30 pm


    programmes compiled from another website. Subject to change and check with the channels for the programme confirmation
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3668
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post


    .OPEN CHALLANGE

    NADIGAR THILAGAM IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS ON SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS IN ALL OVER TAMIL NADU TWO TIMES

    1. IRU MALARGAL AND OOTI VARAI URAVU

    2. ENGIRUNDO VANDHAL AND SORGAM

    IN 100 YEARS CINEMA NO BODY CAN TOUCH THIS RECORD.

    IN CINEMAS 1000 YEAR ALSO THIS RECORD WILL BE UN BREAKABLE

    Ramachandran
    இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
    அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
    ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
    6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட
    தீபம் ...அந்தமான் காதலி
    இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
    அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன
    தீபம்........................................கொழும ்பு...............செல்லமகால்................1 45 நாட்கள்
    தீபம்........................................யாழ்ப ்பாணம்.........சிறிதர்............................ .114 நாட்கள்

    அந்தமான் காதலி...............கொழும்பு...............சமந்தா. ...........................101 நாட்கள்
    அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகரா.... ....................105 நாட்கள்

  10. #3669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவா சார்
    இலங்கையில் ஒரே நாளில் ஒரே நடிகரின் இரு படங்கள் வெளியாகி இரண்டும் இரண்டு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியான விவரம் தெரியாமல் இருந்ததால் அதைப் பற்றி இங்கே எழுத முடியவில்லை. தற்போது தாங்கள் அதனை விளக்கமாகச் சொல்லி சாதனைத் திலகத்தின் மாண்பை அனைவருக்கும் தெளிவு படுத்தியுள்ளீர்கள்.
    பம்மலார் சொல்வது போல் சாதனைகள் என்னும் சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தி நடிகர் திலகம் ஒருவரே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #3670
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    DEAR FRIENDS ,

    Dr.Ramesh from Coimbatore had messaged yesterday night that our NADIGAR THILAGAM's THIRISOOLAM was FULL HOUSE yesterday (SUNDAY) evening too.

    I could not update it yesterday as I came back quite late from outside.



    This is really an encouraging and happy news that our Nadigar Thilagam Films still drawing FULL HOUSES despite new film releases.

    As YUGI SETHU rightly said, "Tamizh Cinemavin Kadavul Nadigar Thilagam" !

    Regards
    LS
    Last edited by Saraswathi Lakshmi; 4th November 2013 at 08:06 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •