-
8th November 2013, 12:14 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Barani
தீக்குளித்த திரு.ஜெயக்குமாரிடம் தொடர்புகொண்டு பேசினேன். சிறு காயங்களுடன் அவர் தப்பியது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆனாலும், தீக்குளிப்பது போன்ற செயல்கள் நம் நடிகர்திலகமே விரும்பாத ஒன்றாகும்.
நான் சமீபத்தில் திருப்பூர் சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் அளித்த விசிட்டிங் கார்டில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. (உங்களை ஒருநாள் மறந்திருந்தால் அந்நாள் நான் இறந்திருப்பேன் - எழுத்துப் பிழை உள்ளது)

நடிகர்திலகம் அவர்கள் இருக்கும்போதும், மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும், எந்தப் பலனையும் எதிர்பாராத இத்தகைய தீவிர பற்றுகொண்ட ரசிகர்களைப் பெற்றிருப்பது அவருடைய கலைத் தொண்டிற்குக் கிடைத்த மரியாதை / கெளரவம் / பெருமை எனலாம்.
Last edited by KCSHEKAR; 8th November 2013 at 01:03 PM.
-
8th November 2013 12:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks