இந்த பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரின் பாடல்கள் , கங்கை அமரன் பாடல்கள் போலவே மிகவும் simple and straight forward ஆக இருக்கும். அனாவசிய அலங்காரங்கள் , பூவுக்கு வேர்க்கும், தாகம் வந்து ஆளை குடிக்கும் போன்ற Non-sense எதுவும் இருக்காது.
இந்த பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரின் பாடல்கள் , கங்கை அமரன் பாடல்கள் போலவே மிகவும் simple and straight forward ஆக இருக்கும். அனாவசிய அலங்காரங்கள் , பூவுக்கு வேர்க்கும், தாகம் வந்து ஆளை குடிக்கும் போன்ற Non-sense எதுவும் இருக்காது.
Last edited by poem; 28th January 2014 at 10:24 AM.
Bookmarks