பாடல் எழுதியவர் அவர் பாட்டுக்கு எழுதிப் போய் விட்டார்
நடித்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கு) நடித்துப் போய் விட்டார்கள் துட்டு வாங்கிக் கொண்டு.
பாடலை அலசுபவர்கள் அவஸ்தைப் பட வேண்டியுள்ளது. நாம் ஏதோ தப்பு செய்தது மாதிரி.
இல்லை கிருஷ்ணா சார்?
பாடல் எழுதியவர் அவர் பாட்டுக்கு எழுதிப் போய் விட்டார்
நடித்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கு) நடித்துப் போய் விட்டார்கள் துட்டு வாங்கிக் கொண்டு.
பாடலை அலசுபவர்கள் அவஸ்தைப் பட வேண்டியுள்ளது. நாம் ஏதோ தப்பு செய்தது மாதிரி.
இல்லை கிருஷ்ணா சார்?
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks