-
13th June 2014, 10:12 AM
#151
டியர் வாசு சார்
கௌரி கல்யாணம் பாட்டு சூப்பர்
இது சரவணா films வேலுமணி படமா
இந்த படத்தில் இன்னொரு பாட்டு நினைவிற்கு வருகிறது
"ஒருவர் மனதை ஒருவர் அறிய " tms இன் வெண்கல தொண்டை
ஜெய் சைக்கிள் மிதித்து கொண்டு பாடுவார்
இந்த படத்தில் ஒரு சண்டை காட்சி ரவிக்கும் ஜெய்க்கும் பாத்திர கடை fight
மிகவும் சூப்பர் ஆக இருக்கும்
தீவார் படத்தில் godown fight போல்
-
13th June 2014 10:12 AM
# ADS
Circuit advertisement
-
13th June 2014, 10:39 AM
#152
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
சங்கர் சலீம் சைமன் படத்தில் கோவை சௌந்தரராஜன் குரலில்
"கோபுரத்திலே இரண்டு பச்சை கிளிகள் " ரஜினி லதா டூயட்
அந்த பாடலில் ஒரு வரி வரும்
"அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் காதல் வந்தால் அரசாங்கம் கூட அதை தடுக்க் முடியாது " ரஜினி க்ளோஸ் up சாட் இல் ஒரு மேட்டில் இருந்து பாடுவார்
theatre இல் விசில் பறக்கும்
செத்தது 31 (அப்போ நாங்கள் எல்லாம் தரை டிக்கெட் தான்.)
நன்றி கிருஷ்ணா சார்.
பறந்து பறந்து வந்த கிழட்டுப் பருந்து ஒன்று
பாயாமே பாஞ்சுது குருவி மேலே
ஜிகுஜிகுச்சான் குருவி ரெண்டு ஜோடியாச்சு
திமிர் பிடிச்ச கூட்டமெல்லாம் ஓடியாச்சு
கோவை சௌந்தரராஜன் ரஜனிக்கு பின்னணி.
-
13th June 2014, 10:51 AM
#153
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'ஒருவர் மனதை ஒருவர் அறிய' எனக்கு ரொம்ப ரொம்ப......................................ரொ ம்ப பிடித்த அற்புதங்களில் ஒன்று.
விரிவாக எழுத ஆசை. விரைவில் எழுதுகிறேன். ராஜேஷ்கண்ணா சைக்கிளில் வந்து கடிதம் கொடுப்பதையும் சேர்த்து.
தினம் தினம் ஆர்வத்தை அதிகமாகத் தூண்டி விடுகிறீர்கள். சுரங்கத்திலிருந்து புதையல் வருவது போல தங்களிடமிருந்து விஷயங்களும், பாடல்களும் தங்கு தடையின்றி வருகின்றன.
பாராட்டுக்கள்.
-
13th June 2014, 10:52 AM
#154
shankar saleem simon
vasu sir
சங்கர் சலீம் சைமன்
அருண் பிரசாத் movies நம்ம PM direction
விச்சு மியூசிக்
மற்ற இரண்டு பாடல்கள்
1.இது உந்தன் வீடு கிளி தான் வாணி குரலில் லதா ஹாக்கி stick வைத்து கொண்டு white shorts வித் striped t ஷர்ட் (திலங் ராகம் )
2.வந்தாளே ஒரு மகராசி விஜி வித் மஞ்சுளா பாலா அண்ட் சுசீலா
பாலா அடிக்கடி மூச்சு விட்டு கொண்டே பாடுவார்
ஜெய் கணேஷ் மற்றும் வசந்தி (பஞ்ச கல்யாணி) ஒரு பாட்டு உண்டு
பாடல் அடி மறந்து விட்டது
-
13th June 2014, 10:56 AM
#155
டியர் வாசு சார்
உங்கள் கூட சில பாடல்கள்ஐ பற்றி பேசும் போது மனது இதமாகிறது
உங்களை தொந்தருவு செய்வதாக தயுவு செய்து நினைத்து விடாதீர்கள்
"தொட வரவோ தொந்தரவோ எனதுளமே சம்மதமோ இடையோ இதுவோ இதழோ மதுவோ கேட்டால் நான் தரவோ "
என்று பாடல்களை மட்டும் தாருங்கள்
-
13th June 2014, 10:57 AM
#156
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஜெய்கணேஷ் மற்றும் வசந்தி (பஞ்ச கல்யாணி) ஒரு பாட்டு உண்டு
பாடல் அடி மறந்து விட்டது
கிருஷ்ணா சார்
அது
ஆமணக்குத் தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள.
சரியா சொல்லுங்கள்.
-
13th June 2014, 10:58 AM
#157
டியர் வாசு சார்
"ஒருவர் மனதை ஒருவர் அறிய " ராஜேஷ் கண்ணா எங்கு வந்தார்
எங்கோயோ பொடி வைட்ச்ட்டேங்கள
தெரிந்து கொள்ள வில்லை என்றால் தூக்கம் வராது
-
13th June 2014, 10:59 AM
#158
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
டியர் வாசு சார்
உங்களை தொந்தருவு செய்வதாக தயுவு செய்து நினைத்து விடாதீர்கள்
"தொட வரவோ தொந்தரவோ எனதுளமே சம்மதமோ இடையோ இதுவோ இதழோ மதுவோ கேட்டால் நான் தரவோ "
என்று பாடல்களை மட்டும் தாருங்கள்
கிருஷ்ணா சார்
உங்களை தயவு செய்து கேட்கிறேன். தொந்தரவு என்று எழுதாதீர்கள். அது இன்பம்... பேரின்பம். உத்தரவு போடுங்கள்.
-
13th June 2014, 11:02 AM
#159
ஆமணக்கு தோட்டத்திலே அது பஞ்ச கல்யாணி படத்தில் வரும் பாட்டு
(ஷ்யாம் மியூசிக் )
நான் சொல்ல வந்தது சங்கர் சலீம் சைமன் படத்தில்
ஜானகி பாடுவது
(அனார்கலி அழகை பார்த்து சலீம் சார் காதல் செயதார் என்று பாடலின் ஊடே வரும் விச்சு கோரஸ் )
-
13th June 2014, 11:04 AM
#160
வாசு சார்
"சிந்து நதி பூவே அடி சின்னசிறு கிளியே "
விச்சு ஜானகி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks