-
18th June 2014, 06:41 PM
#491
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
(அவசரமாய் ஸ்பெல் திருத்தினேன் .கடைசி வார்த்தை விபரீதமாக type ஆகி தொலைத்திருந்தது.)
யப்பா! நல்ல வேலை பார்த்து தொலச்சியே! இல்லேன்னா திரியை இழுத்து மூடி இருப்பாங்க இந்நேரம்.
Thanks God
நிஜம்மாவே ஆடிப் போயிட்டேன்பா ஒரு செகண்ட்.
-
18th June 2014 06:41 PM
# ADS
Circuit advertisement
-
18th June 2014, 06:43 PM
#492
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வாசுதேவன் சார்,
மணிப்பயல் 1973 பொங்கல் ரிலீஸ். அலைகள் 1973 தீபாவளி ரிலீஸ். அதுமட்டுமல்ல, அலைகள் துவங்கியதே 73 மார்ச்சில்தான். எனவே 'தங்கச்சிமிழ் போல்' பாடல்தான் ஜெயச்சந்திரனின் முதல் பாடல்.
அருமை கார்த்திக் சார்.
நன்றி! இப்போது மிக நன்றாகப் புரிந்து விட்டது நீங்கள் படிப்பில் புலியாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்று. நல்ல ஞாபக சக்தி!
இறைவா சக்தி கொடு! சக்தி கொடு!
-
18th June 2014, 06:47 PM
#493
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
நான் 'புன்னகை', 'கண்ணா நலமா' பற்றி எழுதப்போக நீங்கள் ,'மணிப்பயல்' பற்றி எழுத (அன்றைக்கு 'லட்டு' லதா ஸ்பெஷல் போல) இன்று 'Mega' ஜெயந்தி ஸ்பெஷலா?.
கார்த்திக் சார்,
நீங்கள் சொன்னதற்கு அப்புறம்தான் நானே கண்டு பிடித்தேன். மூன்றுமே ஜெயந்தி பற்றியது என்று. எதேச்சையாக நடந்தது. நான் கவனிக்கவே இல்லை. அட! இதிலேயுமா!
-
18th June 2014, 07:04 PM
#494
Senior Member
Diamond Hubber
-
18th June 2014, 07:05 PM
#495
Senior Member
Veteran Hubber
மணிப்பயலில் 'நமது' ஆலத்துக்காக எஸ்.ஜானகி பாடிய 'நான் ஆடினால் ஒருவகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்' என்ற பாடலும் உண்டு.
கொஞ்சம் கட்சி சாயல் வீசிய படம். தனிக்கட்சி துவங்கிய புதிது.
மாஸ்டர் சேகர் பாடும் 'நான் உள்ளேயிருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிந்ததடா' நம்ம ராட்சசி பாடியதுதான். பழைய கட்சியிலிருந்து வெளியே வந்த நேரம். தயாரிப்பு ஆ.எம்.வீரப்பன். கேட்கணுமா?.
பேபி இந்திராவின் பள்ளிக்கூட விழாப்பாட்டு ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக தெரிந்தது. டைட் உடையில் ஜெயந்தி கொஞ்சம் ஆறுதல்.
'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' பக்கா கட்சிப்பிரச்சாரம்.
-
18th June 2014, 07:12 PM
#496
Junior Member
Newbie Hubber
வாசு ,
ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.
அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?
காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.
பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )
Last edited by Gopal.s; 18th June 2014 at 07:15 PM.
-
18th June 2014, 07:17 PM
#497
Senior Member
Diamond Hubber
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.
இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)
அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி ( சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்
'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'
இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே
ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!
-
18th June 2014, 07:18 PM
#498
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
'மெகா' ஜெயந்தியின் நிழற்பட வரிசை தூள்.
படம் ஒவ்வொன்றிலும்....
தாமரைக்கன்னங்கள்
தேன்மலர்க்கின்னங்கள்..
-
18th June 2014, 07:22 PM
#499
Senior Member
Diamond Hubber
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.
இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)
அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி (சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்.
'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'
இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே
ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!
Last edited by vasudevan31355; 18th June 2014 at 08:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th June 2014, 07:27 PM
#500
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
வாசு ,
ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.
அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?
காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.
பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )
பிள்ளையார் பிடிக்கச் சொன்னால் குரங்காகப் பிடித்து விட்டாயே நண்பா!
Bookmarks