-
19th June 2014, 05:05 PM
#561
இது சந்திர சேகர் முதல் படம்
அபப அவர் பெயர் s a c சேகர் என்று thaan போஸ்டரில் பார்த்த நினவு
ஷோபா ஷீலா சுந்தர் சுரேந்தர் என்று நாலு பேர் பெயர் போட்டு மெல்லிசை குழு ஒன்று நடந்து வந்த நினவு
திருநெல்வேலியில் அரசு பொருட்காட்சியில் இவர்கள் நிகழ்ச்சி ஒன்று பார்த்த நினவு
இந்த ஷீலா ஷோபாவின் தங்கை - நடிகர் விதர்த் (கொஞ்சம் கண்ணு) இன் அன்னை இப்ப கூட விஷால் படத்தில் நண்பராக நடித்தார்
ஹீரோ ஆக போனி ஆகவில்லை
சுந்தர் என்ன ஆனார் என்று தெரியவில்லை
ஷீலாவின் அபபா v v நீலகண்டன்
-
19th June 2014 05:05 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2014, 05:05 PM
#562
Senior Member
Diamond Hubber
ஆமாம் சார் ஆமாம்! ஆனால் ரொம்ப ரொம்ப rare movie. கொஞ்சம் நெளியிற மாதிரி படம்.
-
19th June 2014, 05:09 PM
#563
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
எவ்ளோவ்...விஷயங்களை தெரிஞ்சி வச்சரிக்கீங்க அடிமுடி தொட முடியாதபடி.
நெஜம்மா நீங்க எங்களுக்குக் கெடச்ச கிப்ட்.
-
19th June 2014, 05:12 PM
#564
கோபால் சார் சொன்ன மாதிரி உங்க எல்லோர் கூடவும் ஒரு நாள் பூராவும் அரட்டை அடிக்கணும் சார்
-
19th June 2014, 05:15 PM
#565
வாசு சார் /கார்த்திக் சார்/முரளி சார்/ராகவேந்தர் சார்/தமிழருவி சி க /
பார்த்தசாரதி சார் மற்றும் பலர்
உங்கள் எல்லோரயும் விட நான் ஜுஜுபி சார் please
-
19th June 2014, 05:25 PM
#566
வாசு சார்
ஜெயந்தி பற்றி நீங்கள் எழுதியது ரொம்ப humerous சார்
ஆபீஸ் இல் உட்கார்ந்து படிக்கும் போது விழுந்து விழுந்து (கீழே இல்லை)
சிரித்தேன்
இங்கே 2 லேடீஸ் இருக்கிறார்கள் என்னை வேறு ஒரு மாதிரி பார்த்தார்கள் என்னடா இவன் ஒரு லூசே பயல என்கிற மாதிரி
அவங்களுக்கு தெரியும்மா வாசு என்ற மேதையின் அறிவினை ஷேர் செய்து கொண்டு இருக்கிறேன்
-
19th June 2014, 05:28 PM
#567
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
திக்குத் தெரியாத காட்டில் படத்தில எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டை விட்டுட்டீங்களோ அப்படின்னே நினச்சேன். அப்புறம் கெளப்பிட்டீங்க.
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரன் ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வாலிபமே
வனஜா கிரிஜா வளஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ
நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
பெண்ணிடம் அதிசயக் காவியம் படித்திடும் கண் இல்லையோ
அதுவும் ஆரம்ப பாலாவின் ஹா ஹஹஹா ஹம்மிங் ஓஹோ!
கிராதகி கேட்கவே வேண்டாம்.
இப்போது என்ன சார் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'? பெரிய சங்கம்?
அப்போதே நம்முடைய ஆட்கள் செய்து விட்டார்கள். 'வருத்தமில்லா வாலிபர் சங்கம்' இப்பாடல் முழுதும் ஏக ரகளை செய்யுமே!
மாலி, மூர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சச்சு ரகளை
-
19th June 2014, 06:18 PM
#568
Junior Member
Newbie Hubber

Originally Posted by
gkrishna
ஆபீஸ் இல் இங்கே 2 லேடீஸ் இருக்கிறார்கள்
உங்களை ஆபீஸ் வந்து பார்க்கலாமா?
-
19th June 2014, 06:47 PM
#569
Junior Member
Newbie Hubber
தொடர்கிறேன். அவ்வப்போது அரட்டையும் ,சீண்டல்களும் உண்டு.
Last edited by Gopal.s; 19th June 2014 at 07:17 PM.
-
19th June 2014, 06:48 PM
#570
Junior Member
Newbie Hubber
ஆபேரி(கர்நாடக பெயர்)/பீம்ப்ளாஸ் (ஹிந்துஸ்தானி )
டி.எம்.எஸ் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பாடல்களை தந்துள்ளாரோ ,அந்த அளவு சொதப்பியும் உள்ளார்.His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes.
ஆனால் எனக்கு பிடித்த ஒரு பாடலை கேட்கும் போது ,ஆரம்பத்தில் தொண்டையை உருட்டி ஒரு பிர்க்கா கொடுப்பார்..பிறகு பூ என்று சொல்லும் போதே கட கட உருட்டல்.அப்படியே தென்றல் என்னை தடவி கொஞ்சுவது போல அந்த பாடல் இதம்.நடித்த ,படமாக்கிய விதத்திலும் மந்த மாருதம் தவழும்.ஊட்டி வரை உங்களை கூட்டி போக போவதில்லை.பூமாலையில் ஓர் மல்லிகை இப்போதே தயார்.
சகோதர ராகங்களான ஆபேரி ,பீம்ப்ளாஸ் ஒரே சாயல் கொண்ட கரகர ப்ரியா என்ற மேளகர்த்தா ராகத்தின் தத்து குழந்தை(மகாராஜன் உலகை ஆளாமல் போனது எனக்கு வருத்தமே.ஏன் கட் பண்ணினார்கள்?)
இந்த ராகத்தின் வசீகரம் சொல்லி மாளாது. cheers சொல்லி கிளாஸ் இடிபடாமல்,மாலை வேளையில் பீச் காற்றை தனியாக அல்லது ஒத்த நண்பர்களுடன் அனுபவிக்கும் சுகத்தை இந்த ராகம் நமக்கு தரும்.
என்னை கவர்ந்த மற்றவை.
வாராய் நீ வாராய்- மந்திரி குமாரி.
நாதம் என் ஜீவனே- காதல் ஓவியம்.
தேவதை போலொரு- கோபுர வாசலிலே.
கண்ணோடு காண்பதெல்லாம்-சரணம் மட்டும் ,பல்லவி வேறு.
சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
இசை தமிழ் நீ செய்த -திருவிளையாடல்.
நாளை இந்த வேளை பார்த்து- உயர்ந்த மனிதன்.
வசந்த கால கோலங்கள்-தியாகம்.
ராக்கம்மா கைய தட்டு- தளபதி.
Bookmarks