Page 78 of 400 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #771
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ தாங்க்ஸ் க்ருஷ்ணா சார்..

    அவர்கள் சுஜாதா, கமல் விட ரஜினியே என்னைக் கவர்ந்தார்..க்ளைமாக்ஸ் ஏதோ பொயட்டிக் ஜஸ்டிஸ் கொடுப்பதாக நினைத்து கில்லி கண்ணாடியில் படுவது..என்னவோ என் மனதில் ஒட்டவில்லை..கொஞ்சம் செயற்கையாய்ப் பட்டது அன்றும் இன்றும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #772
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கரெக்ட் சின்ன கண்ணன் சார்

    அவர்கள் படம் end சரி இல்லை தான்
    படம் ஆரம்பமே பிளாஷ் back
    kb யோட problem படத்தை எப்படி முடிப்பது என்பது தான்
    அதை "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடலிலே கவிஞர் மூலமாக
    சொல்லுவர்
    "கதை எழுதி விட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை "
    gkrishna

  4. Likes chinnakkannan liked this post
  5. #773
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காதலின் ஜாதியெல்லாம் கன்னழகிலே
    கோவிலின் தேரழகோ முன்னழகிலே
    கனியே மனம் .. மயங்க மயங்க
    தருவாய் சுவை பெருக பெருக
    இளமையின் கடிதமே
    இனிமையின் உருவம் மலர மலர

    வா பொன்மயிலே
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    என்றும் நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லை
    கண்மணி
    வா பொன்மயிலே
    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

    பூந்தளிர் (வண்ணகுழந்தை)
    சிவகுமார் சுஜாதா ஜோடி
    தேவராஜ் மோகன் direction
    இளையராஜா இசை
    ஒரு அருமையான பாட்டு
    ஓவர் lighting
    படம் பப்படம்
    gkrishna

  6. Likes chinnakkannan liked this post
  7. #774
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அழகான பாட்டு க்ருஷ்ணா சார்.. அண்ட் ஷார்ட் அண்ட் க்யூட் விமர்சனம்

    மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஜென்சி கீச்சுக் குரல்..(?) பாட்டும் நினைவுக்கு வருகிறது

  8. #775
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படத்தில் ஒரு பாட்டு..

    மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்.. (இவர் மனசுக்குள்ள உட்கார்ந்து மணியடிச்சா எவ்ளோ பெரிய மனசு அவருக்கு என ஜோக்கும் வரும்)

  9. #776
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அழகான பாட்டு க்ருஷ்ணா சார்.. அண்ட் ஷார்ட் அண்ட் க்யூட் விமர்சனம்

    மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஜென்சி கீச்சுக் குரல்..(?) பாட்டும் நினைவுக்கு வருகிறது

    ck சார்

    மயிலே மயிலே உன் தொகை எங்கே
    ஒயிலே ஒயிலே ஒன ஊஞ்சல் எங்கே
    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே

    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
    அது தன்னை மறக்க
    நீ அணைக்க நான் இருக்க
    நாள் முழுக்க தேன் மணக்க
    பனி வாய் மலரே பல நாள் நிலவே
    வரவா தரவா பெறவா நான் தொடவா

    மயிலே மயிலே
    பாலா ஜென்சி குரல்

    மிக அழகான பாடல் .
    நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் .
    கடவுள் அமைத்து வைத்த மேடை
    சிவகுமார் உழக்கு சுமி ஜோடி 3 இன்ச் பாதரக்ஷகலு
    இளையராஜா தபேல பின்னி எடுத்து இருப்பார்
    இடையில் கிடார் violin என்று கலந்து கட்டி இருப்பார்
    படம் ஊஊ sangu
    gkrishna

  10. Likes chinnakkannan liked this post
  11. #777
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் . // அது என்னவாக்கும் நயம்..அக்மார்க்க்னு பேர்

    சிவகுமார் உழக்கு சுமியோட இன்னொரு பாட்டு.. நினைவுக்கு வருதா..

    தமன்னா நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு முதல் கனவு..திரு நாள் தொடரும் தொடரும்..ம்ம்ம் ஊ ஊ ஊஊஉ...

    (தமன்னா கலர் மஞ்சளோன்னோ ஹி ஹி )

  12. #778
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் . // அது என்னவாக்கும் நயம்..அக்மார்க்க்னு பேர்

    சிவகுமார் உழக்கு சுமியோட இன்னொரு பாட்டு.. நினைவுக்கு வருதா..

    தமன்னா நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு முதல் கனவு..திரு நாள் தொடரும் தொடரும்..ம்ம்ம் ஊ ஊ ஊஊஉ...

    (தமன்னா கலர் மஞ்சளோன்னோ ஹி ஹி )
    ck சார்

    அது நயம் அக்மார்க் ஹம்சத்வனி னா

    வேறு எந்த ராகமோ அல்லது வெரி எந்த ஸ்வரங்களோ சேராமல் ஹம்ச்ட்வனியை ராகத்தை அப்படியே நகல் எடுத்த பாடல்

    இந்த மாதரி ராகத்தை நேரிடையா use செய்த பாடல்கள் கம்மி
    வெரி rare composition

    தேடி எடுக்கிறேன்களே சார் முதல் இரவு பாடலை
    கே சீ films (கோவை செழியன் தயாரிப்பு நம்ம உவஉ,குமரி கோட்டம்,உழைக்கும் கரங்கள் போன்ற படங்களை தயாரித்தவர் தான்
    இந்த படத்தையும் தயாரித்தார்
    அதே சிவகுமார் சுமி ஜோடி
    bgm ட்ரைன் சவுண்ட் கொஞ்சம் different ஆக இருக்கும்
    தமன்ன கோபுரம் மஞ்சளனா
    நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)
    gkrishna

  13. #779
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)// ம்ஹீம் இவங்க கிட்ட நான்கலர் லாம் பார்த்ததில்லை ...

    பிஜிஎம் ட்ரைன் சத்தம் தான்..ஆனா பாட்டுல ட்ரைனோட சுவடே தெரியாதுன்னு நினைவு..

    ஓ..அப்படியா...

    இந்தப் படத்த ப் பத்தி இருவரிக் கமெண்ட் இல்லியே...

    ஆமா ஆங்கிலம் கலந்த அந்தக்காலப் பாட்டுன்னு பார்த்தா எனக்கு ஊஞ்சல் தான் நினைவுக்கு வருது..அப்புறம் ப்ளாக் அண்ட் ஒயிட் ப்ரெட்டி ஸ்ரீதேவி..வணக்கத்துக்குரிய காதலியே

    ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்
    ஸ்விங்க் ஸ்விங்க் உனது பாடல் நான்..
    ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகுதான்..

    அப்புறம் ..பாட்டுல ஜோடி நன்னா இருக்கும்..

  14. #780
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    மன்மத லீலை (4)
    படத்தில் சுனந்தினி நன்றாகப் பாடக்கூடிய பாடகி. ஆனால் பாராட்டுவோர், சீராட்டுவோர் இல்லாமல் தவிப்பவள். அதனால் யாராவது ஒருத்தர் தன் பாடலைக்கேட்டு கைதட்டினால்கூட அதை பெரிதாக மதிப்பவள். இயல்புதானே. மன திருப்திக்காக பதிவுகள் இட்டாலும் அதை நாலுபேர் பாராட்டும்போது மனம் மகிழ்கிறது அல்லவா. ('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்.).
    என்ன இது நன்றி?m.s.v ஐ விட்டு விட்டு?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •