Page 109 of 400 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1081
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    லிங்க் தவறாக இணைத்து விட்டேன்

    handsome srikanth
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1082
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ - ஸட்சமம், ரி- ரிஷபம்,க- காந்தாரம்,ம-மத்யமா, ப-பஞ்சமா,த-தைவதா,நி-நிஷாடா ,என்று ஓரளவு சங்கீதம் தெரிந்த எனக்கு சவுக்கடி கொடுத்தது கொடுங்குரல் கொடியோன், வல்லிசை வேந்தர் சேர்ந்து அளித்த ட ட டா என்ற புதிய ஸ்வரம். உலகத்தின் எந்த சங்கீதத்திலும் காண முடியாத அதிசய கண்டு பிடிப்பு. ட என்ற டகரம் எட்டாவது சுரம்.(ஜுரம்????) இதில் சுத்த டகரம் வேறு. ஹூம்... ருபுதேரா பாட போனேன் ,ஹிந்தி எதிர்ப்பை கை விட்டு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1083
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    முன் ஜாக்கறதை முத்தண்ணா
    gkrishna

  5. #1084
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    மிஸ்டர் x படிச்சிருப்பீங்க. ஒருநாள் பஸ்ல போனாராம். மழை வந்து டிரைவர் வைபர் போட்டாராம். ஆனால் வைபர் லூஸாகி அடிக்கடி கீழே விழுந்துதாம். டிரைவர் ஒவ்வொரு முறையும் என்ஜினை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி வெளிப்பக்கம் போய் வைபரை முடுக்கிவிட்டு வந்தாராம். இதைப் பார்த்து எரிச்சலடைந்த மிஸ்டர் x டிரைவரை கேட்டாராம்.

    "யோவ்! உனக்கு அறிவிருக்கா இல்லையா? வெளியே போய் அடிக்கடி வைபரை முடிக்கிட்டு வர்றியே! அதையே உள்பக்கம் கண்ணாடியிலே வச்சு முடுக்கியிருந்தா கீழே விழுந்தாலும் உக்கார்ந்த இடத்திலேயே அப்படியே எடுத்துக்கலாமில்லே!"

    புரியுதா சார்?
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1085
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    லிங்க் தவறாக இணைத்து விட்டேன் sorry

    handsome srikanth[/QUOTE]


    gkrishna

  7. #1086
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்,

    மிஸ்டர் x படிச்சிருப்பீங்க. ஒருநாள் பஸ்ல போனாராம். மழை வந்து டிரைவர் வைபர் போட்டாராம். ஆனால் வைபர் லூஸாகி அடிக்கடி கீழே விழுந்துதாம். டிரைவர் ஒவ்வொரு முறையும் என்ஜினை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி வெளிப்பக்கம் போய் வைபரை முடுக்கிவிட்டு வந்தாராம். இதைப் பார்த்து எரிச்சலடைந்த மிஸ்டர் x டிரைவரை கேட்டாராம்.

    "யோவ்! உனக்கு அறிவிருக்கா இல்லையா? வெளியே போய் அடிக்கடி வைபரை முடிக்கிட்டு வர்றியே! அதையே உள்பக்கம் கண்ணாடியிலே வச்சு முடுக்கியிருந்தா கீழே விழுந்தாலும் உக்கார்ந்த இடத்திலேயே அப்படியே எடுத்துக்கலாமில்லே!"

    புரியுதா சார்?
    வாசு சார்

    இப்பவே கண்ண கட்டுதே இன்னும் நிறைய இருக்கே
    gkrishna

  8. #1087
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    "இதழில் கதை எழுதும் நேரமிது "

    இசை : இசைஞானி
    பாடியவர் : பாலு, சித்ரா
    எழுதியவர் : முத்துலிங்கம்

    இதே பாடல் தெலுங்கில் ருத்ர வீணா படத்தில் கே.ஜே , சித்ரா "லலிதா பிரியா கமலம்" என்று பாட, அதே மெட்டில் தமிழில் பாலுவும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ருத்ரவீணா என்ற படம் கே.பி இயக்கிய படம். இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படம்.


    மிக மிக அழகான வரிகள் கொண்ட பாடல்!! கூடவே எஸ்.பி.பி யின் துல்லியமான உச்சரிப்போடு கூடிய இனிமையான குரல்,சின்னக்குயில் சித்ராவின் தேன்குரலோடு சேர்ந்து தெவிட்டாத விருந்து படைத்து விடும்!!

    தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.
    அந்த பொக்கிஷ மலையில் கடைந்தெடுத்த முத்துச்சரம் இந்தப்பாடலின் இசை என்று சொல்லலாம்.


    இரண்டு பாடல்களும் இங்கே .......







    யார் நன்றாக பாடியிருக்கிறார்கள் ? எது நல்ல ஜோடி - SPB/KJ - CHITRA ?

  9. #1088
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பயணம் 1976
    நம்ம V .வீடு சுந்தரம் direction

    மீண்டும் handsome ஸ்ரீகாந்த்

    பாலாவின் இனிய குரல்


    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
    செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
    செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ

    வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு எந்நாள திருநாளோ
    மின்னல் மேனி மேக குழலாள் தன்னை அறிவாளோ
    பால் வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ
    பாலை வனத்தில் காவிரி ஆறு பைரவி பாடாதோ

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
    செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ

    கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
    கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
    தத்தி தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
    தழுவ போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி



    gkrishna

  10. #1089
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    http://asokarajanandaraj.blogspot.co...og-post_5.html

    காலம் எனக்கொரு பாட்டு எழுதும்
    காற்று வந்தே இசை அமைக்கும்
    தாளம் போடும் நீரலைகள்
    தாவி பாயும் நினைவலைகள்

    மேல உள்ள லிங்க் இல் ஒரு நல்ல அருமையான பாடல்
    பாலாவின் 1970 குரல் போல் உள்ளது
    படம் பௌர்னமி என்று இந்த லிங்க் இல் உள்ளது
    இசை சங்கர் கணேஷ் போல் உள்ளது
    ஜெய்/ரவி க்கு பாடுவது போல் உள்ளது

    இந்த பாட்டை நிறய தடவை கேட்டு இருக்கிறேன்
    ஆனால் படம் பெயர் தெரியவில்லை

    நெட் இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    வேந்தர் சார்/முரளி சார்/கார்த்திக் சார்/கோபால் சார் ப்ளீஸ் ஹெல்ப்
    gkrishna

  11. #1090
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு பிடித்த பல பாடல்கள் படத்தில் நீக்க பட்டவை இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். பாலும் பழமும் படத்தில் இடம் பெற வேண்டியது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •