மக்கள் திலகத்தின் ஆளுமைகளை ஜெயலலிதா தன்னுடய பாடல் காட்சிகளில் அவரை புகழ்ந்து பாடிய வரிகள் அத்தனயும் ஜீவனுள்ள வரிகள் . இந்த பொருத்தம் உலகில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திராத பெருமை .
உன்னை நான் சந்தித்தேன் .. நீ ஆயிரத்தில் ஒருவன் ... என் ஆலயத்தின் இறைவன்
உள்ளத்தால் வள்ளல்தான் ... ஏழைகளின் தலைவன்
நீ அருகில் இருந்தால் உலகம் எனக்கு தூசு .....
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் .....
இளன் சூரியன் உந்தன் வடிவானதோ .....
ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் .. நீ ஒரு தனிப்பிறவி ....
என்னை பாட வைத்தவன் ஒருவன் ... குற்றமில்லாத மனிதன் .. என் பாட்டுக்கு தலைவன் .
இன்று நாளை எண்ணி ...காவிய வள்ளலை புகழ் பாடுது ..
எத்தனை பிறவி சேர்ந்து வாழ்வோம் ....யாரறிவாரோ ....
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் .....
இருப்பதில் கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
நீங்க நினைச்சா நடக்காதா .. நான் நினைச்சது நடக்காதா ....
காலத்தை வென்றவன் நீ .. காவியமானவன் நீ
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ... புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
மன்னன் முகம் கனவில் வந்தது .....
கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் . என்னை சேர்ந்தவன்
என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ....
நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு ...
பொருத்தமான பாடல் வரிகள் . ஜெயலலிதா நினைத்ததை முடித்தார் .
Bookmarks