-
15th July 2014, 08:05 AM
#1791
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
வழிமொழிகிறேன் நானும்..
இப்போதைக்கு ஒன்றே ஒன்று. என்னை சிறார் வயதிலேயே வெகுவாக கவர்ந்த, இன்று வரை லயித்துக் கேட்கும் எம்.எஸ்.வியின் பாடல்கள் என வரும்போது "கங்கை யமுனை இன்றுதான் சங்கமம்" தனியிடம்தான். எவ்வளவு அழகான எளிதில் வசிகரிக்கும் மெட்டு. முதல் இரு அடிகள் ஒரே மாதிரி ராக அமைப்புடன் செல்ல, எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென "அங்கயற்கண் மங்கள நாயகி" என இன்னொரு திசையில் பயணிப்பது அதுவும் தாளக்கட்டை மாற்றாமலேயே.. யேசுதாசும் வாணிஜெயராமும் இரு வேறு வண்ணங்களாக மாறி எம்.எஸ்.வியின் ஓவியத்தை மெருகெற்றியிருப்பார்கள். காலம் தாண்டி நிற்கும் மெட்டு. வரிகளையே தேவையில்லை.
மிக்க நன்றி வெங்கி ராம். கங்கை யமுனை,நினைவாலே சிலை செய்து,இரண்டும் என் எழுபதுகளின் தேர்வு கூட.
70 களில் டா டா டா என்று கூச்சலிட்டு கொண்டிருந்த டி.எம்.எஸ் ஒழிக்க பட்டு ,எஸ்.பீ.பீ ,யேசுதாஸ் இவர்களுக்கு நிறைய பாட்டுகள் ஒதுக்க பட்டிருந்தால் எம்.எஸ்.வீ இசை புது உயரங்களை தொட்டிருக்கும் சாத்திய கூறுகள் உண்டு. தமிழ் பாடல் உலகின் icon ஆக திகழ்ந்த டி.எம்.எஸ் 70 களில் அதன் யமனாக மாறினார். குரல்களில்,பாடும் முறையில் மாற்று இன்றி எதையும் இசையமைப்பாளர்களால் சாதிக்க முடியாது. ஓரளவாவது 70 முதல் 76 வரை தமிழ் பாடல்களை காப்பவை பொட்டு வைத்த முகமோ,தொடுவதென்ன,காதல் காதல் என்று பேச,மாதமோ ஆவணி,இயற்கை என்னும்,ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு,மங்கையரில் மகராணி .அவள் ஒரு நவரச,உன்னிடம் மயங்குகிறேன் அதிசய ராகம்,மனைவி அமைவதெல்லாம்,ஹலோ மை டியர், சுகந்தானா , முதலிய வெகு சிலவே.
புத்திசாலி இயக்குனர்களான ஸ்ரீதர், பாலசந்தர் போன்றோர் இதனாலேயே டி.எம்.எஸ் ஐ தவிர்த்தனர்.
Last edited by Gopal.s; 15th July 2014 at 08:26 AM.
-
15th July 2014 08:05 AM
# ADS
Circuit advertisement
-
15th July 2014, 08:22 AM
#1792
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
இன்றைய ஸ்பெஷல் (28)
ஜானகி ஒழுங்காகப் பாடிய சில பாடல்களில் தலையாய பாடல் இது.
100% agreed
-
15th July 2014, 08:37 AM
#1793
Junior Member
Newbie Hubber
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.
ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)
ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?
இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.
ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
-
15th July 2014, 08:54 AM
#1794
Senior Member
Diamond Hubber
ஜானகி பற்றிய அபிப்ராயங்கள் இத்திரியில் சற்று கடுமையான விமர்சனத் தொனியில் இருந்தாலும், என் பார்வையில் அவருக்கு ஈடாக யாரும் இல்லையென்பேன். எனக்கு சங்கீத அறிவு கிடையாது. ஆனால் குரல் வழி வெளிப்படும் உணர்வுகளின் அடிப்படையில் அடித்துச் சொல்லமுடியும். ஜானகிக்கு அடுத்தபடியாகவே மற்ற எல்லோரும். முதல் மரியாதையில் "ராசாவே ஒன்ன நம்பி". இப்பாடலை மட்டுமே ஜானகி பாடியிருந்தால் கூட, இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த குரல் எனச் சிலாகிப்பேன். குரல் மொழியில் பாலுவுக்கும் மூத்தவர்.
நாதஸ்வர இசையை ஒத்த குரல் வடிவம். காலம் எனக்குக் கொடுத்த கொடை ஜானகியின் குரல்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th July 2014, 08:59 AM
#1795
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gopal,s.
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.
ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)
ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?
இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.
ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
திரு கோபால் ஐயா. ஜானகி மீதான உங்களது விமர்சனங்களைப் பொறுத்தவரை எதிர்துருவத்தில் நிற்கிறேன். P_r எங்கிருந்தாலும் வரவும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th July 2014, 09:02 AM
#1796
Senior Member
Diamond Hubber
-
15th July 2014, 09:03 AM
#1797
Junior Member
Platinum Hubber
என்னுடைய அபிமான பாடகி ஜானகியின் குரல் தேனமுது . ரசிப்பு தன்மை இல்லாதவர்கள்
நிச்சயம் மற்றவர்களை கிண்டல் செய்வார்கள் . கோபாலுக்கு இன்று நேரம் சரியில்லை
.
Last edited by esvee; 15th July 2014 at 09:10 AM.
-
15th July 2014, 09:04 AM
#1798
Senior Member
Diamond Hubber
'ராணி'(14-7-2002)வார இதழ் அளித்த 'கர்மவீரரின் காலச்சுவடு' ஆவணம்.
-
15th July 2014, 09:21 AM
#1799
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.
ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)
ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?
இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.
ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
Raja TMS'ai thavirtha alavu suseelavai thavirkka villai nalla padalgalai vazhangiyullar.. yes overusage of JAnaki killed many songs of IR that is true.
-
15th July 2014, 09:23 AM
#1800
Senior Member
Seasoned Hubber
ok ok let's not make this thread like other threads ... let's forget the janaki matter and continue with the mesmerizing songs
at the same time opinion will always differ and that is reality
Bookmarks