-
28th July 2014, 08:42 PM
#11
Senior Member
Seasoned Hubber
இசையரசியின் குரலில் எழுபதுகளில் பல இனிமையான மிகவும் பிரமாதமான பாடல்கள் வந்தன. அப்படி ஒன்றுதான் இது.
மது அண்ணா முகனூலில் மீண்டும் ஞாபகப்படுத்திய பாடல்
சங்கர் கணேஷ் இரட்டையரின் இசை.. அவர்கள் திரையில் தோன்றி வாத்தியங்களை வாசித்த பாடல்
சுஜாதா .. அற்புதமான நடிகை .. திரையில் பத்துபேரோடு நடித்தாலும் அவர்களை தன் நடிப்பால் சிறியவர்களாக்கி விடுவார்.
இதோ பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ( நீ ஒரு மகராணி படப்பாடல்)
-
28th July 2014 08:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks