-
9th August 2014, 10:03 AM
#3291
Senior Member
Senior Hubber
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..
பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி
நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..
கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..
-
9th August 2014 10:03 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 10:03 AM
#3292
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
இதுவும் மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து தான். பல்லவி சற்று சிரமமான நடையில் அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மிகவும் தேர்ந்த பாடகர்களால் மட்டுமே பாட முடியும். சற்று தடுமாறினாலும் ஸ்ருதி பிசகி நாராசமாகி விடும் வகையில் பல்லவி அமைந்திருப்பது வியப்பிற்குரியது. பாடகர் திலகம் என்ற பெயருக்கேற்ப டி.எம்.எஸ். அவர்களால் மட்டுமே பாட முடியும் என்பது இப்பாட்டில் நிரூபித்திருக்கிறார்.
எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014, 10:03 AM
#3293
Senior Member
Seasoned Hubber
அந்த நடந்ததடி ஈ..ஈ சமீபத்தில் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் அப்படியே மெய் மறந்து சுசீலாம்மாவை தொலைபேசியில் அழைத்து அந்த நடந்ததடிக்கே சர்க்கரை போட வேண்டும் என்று கூறினேன் .. மாமாவின் இசையில் மிகவும் வித்தியாசமான பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014, 10:06 AM
#3294
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..
பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி
நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..
கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..
இசைக்கு மொழியும் உண்டோ.. பாட்டு நிங்கள்க்கு இஷ்டபட்டதில் வல்லிய சந்தோஷம்....
-
9th August 2014, 10:06 AM
#3295
Senior Member
Senior Hubber
யா வாசு சார் நன்றி..அதைப்பற்றி எழுத நினைத்து விட்டுப் போய் விட்டது..
இங்கே மஸ்கட் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிற்து.கொஞ்சம் மெல்லிய பூங்காற்று குளிர் கலந்து வீசுகிறது சூழ்லுக்கு ஏற்ற ஒரு பாடல் தாருங்கள் பார்க்கலாம்
-
9th August 2014, 10:07 AM
#3296
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. என் எடையை உடற்பயிற்சியின்றி ,ஐந்து கிலோ குறைத்து,ரேகையையும் தேய விட்டாயிற்று.
ஓஹோ! ஒரு படத்திற்கு 5 கிலோவா? அப்போ எஸ்வி சார் போட்டது 1,2,3.......
-
9th August 2014, 10:08 AM
#3297
Senior Member
Senior Hubber
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விடும் நேரம் தேவ மயக்கம்.. என் மனசிலோடும் பாட்டு இது கேட்டோ..
ராஜேஷ் கன்னடப் பாட்டுக்கு மலையாள பதிலாக்கும்..
-
9th August 2014, 10:12 AM
#3298
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.. அதுவும் மெல்லிசை மன்னர் கேட்கவே வேண்டாம்... இவர்கள் இருவரின் இணையில் வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை... இவற்றைக் கேட்டால் கொஞ்ச நேரம் என்ன .. ஜன்மம் முழுவதுமே நம்மை நாம் மறந்து விடுவோம்.. அப்படி ஒரு பாடல் சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
இந்த மாதிரியான கஷ்டமான பாடல்கள் ஜானகி அவர்களுக்கு ஜூஜூபி... சும்மா ஊதித் தள்ளி விடுவார்.. இந்தப் பாடலை ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது...
மெல்லிசை மன்னர் ... சொல்லவே வேண்டாம்.. அதுவும் இரண்டாம் சரணத்திற்கு முந்நதைய பிஜிஎம்.... திடீரென்று இசை நின்று மழை சொட்டும் ஓசை மட்டும் கேட்கும்.. பின்னர் வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே என ஜானகி ஆரம்பிக்கும் போது நாமே மழையில் நனைந்து உடல் சிலிர்ப்பது போல் ஒரு உணர்வு நம்மை ஆட்கொள்ளும்..
http://www.inbaminge.com/t/s/Sirithu%20Vaazha%20Vendum/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014, 10:15 AM
#3299
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
யா வாசு சார் நன்றி..அதைப்பற்றி எழுத நினைத்து விட்டுப் போய் விட்டது..

இங்கே மஸ்கட் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிற்து.கொஞ்சம் மெல்லிய பூங்காற்று குளிர் கலந்து வீசுகிறது சூழ்லுக்கு ஏற்ற ஒரு பாடல் தாருங்கள் பார்க்கலாம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th August 2014, 10:16 AM
#3300
Senior Member
Senior Hubber
கொஞ்ச நேரம் வெகு அழகியபாடல்..செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக தந்திட வந்தேன் காணிக்கையாக..ம்ம் எனக்குப் பசிக்குது ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன்
Bookmarks