Page 364 of 400 FirstFirst ... 264314354362363364365366374 ... LastLast
Results 3,631 to 3,640 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3631
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    இன்று என்ன ஆயிற்று? 'பொங்கும் பூம்புனல்' விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.

    அதிலும் குறிப்பாக 'ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்' அட்டகாசம் போங்கள். என் ஐ பாடிலிருந்து இதுவரை நான் அழிக்காத ஒரு பாடல். அப்போதே தமிழில் கலந்த ஆங்கில வார்த்தைகள்.



    'காதல்' படத்தில் எல்லாப் பாடல்களுமே அமரத்துவம் பெற்ற பாடல்கள். பானுமதி அம்மா பாடல்களையெல்லாம் நான் தொடவே இல்லை. அதற்கு தனி இழை ஒன்று தேவைப்படும் நிச்சயமாக.

    'பிரேமா' என்று தெலுங்கில் வெளியான இந்தக் காவியம் தமிழில் 'காதல்' ஆனது.

    'இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே
    இருமனம் ஒன்றாய் கூடும் நாளிலே'

    கண்டசாலாவும், அஷ்டாவதானியும் பாடும் பாடல் வாழ்வில் மறக்கவே முடியாதது.

    இரவின் மடியில் கேட்டால் நூறு தூக்க மாத்திரைகள் போட்ட எபெக்ட்.

    http://www.inbaminge.com/t/k/Kaadhal/
    Last edited by vasudevan31355; 12th August 2014 at 09:38 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3632
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ராஜேஷ் சார்

    சிரி சிரி முவ்வ

    ஜும்மந்தி நாதம் எதனை தடவை கேட்டாலும் அலுக்காது சார்

    பாலா அவர் பங்குகுக்கு கலுக்குவர் சார்

    'மாவுரு தேவுடு அம்மா '
    'கஜ்ஜ கல்லு மண்டுண்டி '
    'ரா ரா திகிரா திகி '
    'அந்தனிக்கி அந்தம் எபுதடிபோம்மா '

    gkrishna

  4. #3633
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராகவேந்திரன் சார்,

    இன்று என்ன ஆயிற்று? பொங்கும் பூம்புனல் விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.
    உண்மை வாசு சார்
    ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
    ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ



    ராம நாமம் ஒரு வேதமே
    ராக தாளமொடு கீதமே

    மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
    இசை எனும் மாலை சூட்டிடுவோம்
    (அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

    அவன் தான் நாரணன் அவதாரம்
    அருள் சேர் ஜானகி அவன்தாரம்
    கெளசிக மாமுனி யாகம் காத்தான்
    கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
    (ராம நாமம் ஒரு வேதமே)

    ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
    தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
    வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
    ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

    மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
    அரண்மனை அரியணை துறந்தவனாம்
    இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
    வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

    ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
    நலங்கள் தரும் நெஞ்சே...
    மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
    தினம் நீ சூட்டிடு பாமாலை
    இது தான் வாசனைப் பூமாலை
    இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
    இசைத்தே நாமமே நாளும் ஓது
    (ராம நாமம் ஒரு வேதமே)

    இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
    சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
    கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!

    gkrishna

  5. #3634
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    உண்மை வாசு சார்
    ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
    ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ

    ராம நாமம் ஒரு வேதமே
    ராக தாளமொடு கீதமே

    மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
    இசை எனும் மாலை சூட்டிடுவோம்
    (அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

    அவன் தான் நாரணன் அவதாரம்
    அருள் சேர் ஜானகி அவன்தாரம்
    கெளசிக மாமுனி யாகம் காத்தான்
    கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
    (ராம நாமம் ஒரு வேதமே)

    ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
    தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
    வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
    ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

    மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
    அரண்மனை அரியணை துறந்தவனாம்
    இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
    வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

    ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
    நலங்கள் தரும் நெஞ்சே...
    மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
    தினம் நீ சூட்டிடு பாமாலை
    இது தான் வாசனைப் பூமாலை
    இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
    இசைத்தே நாமமே நாளும் ஓது
    (ராம நாமம் ஒரு வேதமே)

    இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
    சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
    கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!

    வாலி ஐயா ... சாஷ்டாங்க நமஸ்காரம்

    அவன் தான் நாரணன் அவதாரம் அருள் சேர் ஜானகி அவன் தாரம்

    அதுவும் ஏசுதாஸ் பாடுவது .. முழு ராமாயணத்தை 5-6 வரிகளில் என்ன அற்புதமாக சொல்லியிருப்பார்

    கிருஷ்ணா ஜி . அருமை அருமை

    ...
    விஜியின் கண்கள் படத்திற்கு நன்றி
    சிரி சிரி முவ்வாவில் எல்லா பாடல்களுமே அற்புதம் ... அதே வரிசையில் இன்னும் நிறைய உள்ளன மேக சந்தேசம், சுவர்ணகமலம் என .. அடுததடுத்து தூள் கிளப்புவோம்

  6. #3635
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்,

    ஏன்னா நீங்க எங்கே போறேள்?

    ஒன்னு தெரியறது. டாப் கியர்ல போறேள். இன்னைக்கு என்னைத் தூங்க விடாம பண்றதுக்கா? பழிக்குப் பழியா? வச்சுக்குறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3636
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    ராம நாமமே ஒரு அற்புதம்தானே! அதை நீங்கள் இங்களித்து மேலும் பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். (ஆமாம்... பிள்ளை என்ன காலங் காத்தால பக்தியில் ஆழ்ந்துடுத்து?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3637
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    அந்த ஆட்டுக் கதை. வயிறு புண்ணாகி மட்டன் கடைக்கு ஓடுறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3638
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்

    ராம நாமமே ஒரு அற்புதம்தானே! அதை நீங்கள் இங்களித்து மேலும் பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். (ஆமாம்... பிள்ளை என்ன காலங் காத்தால பக்தியில் ஆழ்ந்துடுத்து?
    அது விஜய பக்தி .. புரியர்தோன்னோ??

  10. #3639
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தலைவர் வந்து சூர்யகலாவைக் கேக்கப் போறாரு. நேத்து வேற வீராப்பா எவளவு அடிச்சாலும் தாங்குவோம்னு வேற எழுதிட்டேன். என்ன பண்ணப் போறேனோ தெரியல.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3640
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தலைவர் வந்து சூர்யகலாவைக் கேக்கப் போறாரு. நேத்து வேற வீராப்பா எவளவு அடிச்சாலும் தாங்குவோம்னு வேற எழுதிட்டேன். என்ன பண்ணப் போறேனோ தெரியல.
    தலைவர் இன்றும் சின்னபுள்ள எதையாவது சொல்லி சமாளிச்சுபுடலாம் .. கவலைய விடுங்க

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •