-
14th August 2014, 03:07 PM
#3981
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th August 2014 03:07 PM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 03:11 PM
#3982
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 03:12 PM
#3983
Senior Member
Diamond Hubber
அண்ணன் ஒரு கோயில்... வாணி ஜெயராம்..
குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th August 2014, 03:14 PM
#3984
Senior Member
Diamond Hubber
வினோத் சார்.
எப்போதுமே.அனுபவித்து கேட்கும் பாடல் தோ தோ தோ தோ தோ தோ தோ தோ....
முரசு அல்லது வேறு சேனல்களில் போட்டால் நானும், வீட்டம்மாவும் போட்டது போட்டபடி ஓடிவந்து பார்த்து விட்டுத் தான் போவோம். நடித்தவர்களும் பிரமாதம். இசையரசியும், ராட்சஸியும் என்னா ஒரு ரகளை!
மோகம் பிறந்ததம்மாவைப் பற்றி உங்களிடம் பலமுறை பேசியிருக்கிறேன். அப்பாடலுக்கும் நன்றி!
-
14th August 2014, 03:21 PM
#3985
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பிடிக்காதவரும் உண்டோ!
ம்ம். நேரானா நெடுஞ்சாலை.என்னோடு பாட்டு. நான் வேலைக்குப் போனது தெரிந்து எல்லாரும் எடுத்துட்டீங்க.
நானும் கோபால் சாரும் போனில் உரையாடினால் இப்பாடளிப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டோம்.
கிளிசரின் இல்லாமல் நம் கண்ணில் தானே கண்ணீர் வழிநோடச் செய்யும் வல்லமை இப்பாடலுக்கு உண்டு.
இந்த ஆய்வெல்லாம் இப்பாடலுக்கு போதாது. இரண்டாம் பாகத்தில் இதை அக்கு வேறாய் ஆணி வேறாய் பிரித்து மேயணும். இந்தப் பாடலுக்கென்று என் மனதில் 10% தனியிடமே உண்டு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 03:36 PM
#3986
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 03:45 PM
#3987
Senior Member
Diamond Hubber
நாயகரே!
என்ன புகுந்து விளையாடுகிறீர்கள்.
பாவை பாவைதான் அட்டகாசம். இந்தப் பாடலைப் பற்றி நடிகர் திலகம் திரியில் ஒருமுறை விவரமாக எழுதியிருந்தேன். எந்தப் பாகம் என்று தெரியவில்லை. அதைவிட சிறப்பாக நீங்கள் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள்.
இதெல்லாம் காலையில் நாம் அறியாமல் நாமே பல் துலக்குவோமே அது போல. காலையில் எழுந்தவுடன் என்னையுமறியாமல் இந்தப் பாடலை என் கைகள் கிளிக் செய்யும்.
ஆனால் ரசனை இப்படியெல்லாம் ஒத்துப் போகக் கூடாது சாமி. கிருஷ்ணா குழந்தே! அம்மாவாச்சே! இதெல்லாம் ஓவராத் தெரியலே?
தொகையாறாப் பாடல்கள் அட்டகாசம். அனைவரும் புகுந்து விளையாடி விட்டீர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th August 2014, 03:45 PM
#3988

Originally Posted by
vasudevan31355
சி.க.சார்,
ம்ம். நேரானா நெடுஞ்சாலை.என்னோடு பாட்டு. நான் வேலைக்குப் போனது தெரிந்து எல்லாரும் எடுத்துட்டீங்க.


நானும் கோபால் சாரும் போனில் உரையாடினால் இப்பாடளிப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டோம்.
கிளிசரின் இல்லாமல் நம் கண்ணில் தானே கண்ணீர் வழிநோடச் செய்யும் வல்லமை இப்பாடலுக்கு உண்டு.
இந்த ஆய்வெல்லாம் இப்பாடலுக்கு போதாது. இரண்டாம் பாகத்தில் இதை அக்கு வேறாய் ஆணி வேறாய் பிரித்து மேயணும். இந்தப் பாடலுக்கென்று என் மனதில் 10% தனியிடமே உண்டு.
உண்மை வாசு சார்
உங்கள் வரவு இல்லாத போது தொகையறா பாடல்கள் வரிசையில் சில பாடல்கள் இடம் பெற்றது .அந்த வரிசையில் இதுவும் இடம் பெற்று விட்டது . நிச்சயம் அடுத்த பாகத்தில் இது குறித்து உங்கள் எழுத்துக்கு எழுத்து இடம் பெற வேண்டும் .நாங்கள் அனுபவிக்க வேண்டும்
-
14th August 2014, 04:03 PM
#3989
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (53)

எனக்கு பிடித்த தொகையாறா பாடல்.
எனக்கு தொகையாறா என்றதும் ஒரு பழைய இந்திப் பாடல் ஒன்று ஞாபகம் வந்து விட்டது.
அது பாடல் அல்ல. வசியம். போதை. கிக். பயம். மிரட்சி. புதுமை. கந்தர்வம். காந்தம். தேவ கானம். இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும்.
அப்படியே என் மனதில் இரண்டு அடி ஆழ்குழி தோண்டி அதில் விதைத்த பாடல் இது. அதிலும் குறிப்பாக தொகையாறா. பத்தாயிரம் முறையாவது இத் தொகையறாவை மட்டுமே கேட்டிருப்பேன்.
லதாஜியின் குருத்துக் குரலில் 1949-இல் வெளிவந்த 'மஹல்' திரைப்படத்தில் 'ஆயேகா ஆயேகா'

தொகையறா நீளமானது.('காமோஷ் ஹேய் ஜமானா சுப் சாப் ஹேய் சிதாரே') மிரட்டும் மணியோசையுடன் ஆரம்பித்து பாடலுடன் இணைந்து வரும் அந்த பிரம்மாண்ட பின்னணி இசையைக் கேளுங்கள்.
அந்த மயக்கும் மதுக் குரலைக் கேளுங்கள். ஒவ்வொரு வரிக்குமான இடையிசையைக் கேளுங்கள். இதைவிட வேறு இன்பமே இல்லை.
அதுவும்
'யா தில்... தடக் ரஹாஹே'....முடிவில் லதாவின் குரலும், இசையும் படிப்படியாக சேர்ந்தாற் போன்று உயர்ந்து செலவதைக் கேளுங்கள்.
தொகையறா முடிந்து காதில் தேனாக விழும்
அந்த
'ஆயேகா ஆயேகா' வைக் கேளுங்கள்.
இந்த திகில் படத்தில் 'தில்' லில் நுழைந்த பாடல்.
என் நாடி நரம்பெல்லாம் ஊர்ந்து செல்லும் பாடல்.
பாடலை ரசிக்க நீங்களும் ஆயேகா. பாடலும் இசையும் கூட நீளமானவை.
மதுண்ணா, ராஜேஷ்ஜி வாங்க. இப்பாடலைக் கேட்டாலே ஒரு half அடிச்ச எபெக்ட்.
தொகையாறா
khaamosh hai zamaanaa, chup-chaap hain sitaare
aaraam se hai duniyaa, bekal hain dil ke maare
aise mein koyi aahat, is tarah aa rahi hai
jaise ki chal rahaa hai, man mein koyi hamaare
yaa dil dhadak rahaa hai, ik aas ke sahaare
பாடல்
aayegaa, aayegaa, aayegaa, aayegaa aayegaa aanewaalaa
aayegaa, aayegaa, aanewaalaa,
aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa
aayegaa, aayegaa, aayegaa
deepak bagair kaise, parwaane jal rahe hain
deepak bagair kaise, parwaane jal rahe hain
koyi nahin chalaataa, aur teer chal rahe hain
koyi nahin chalaataa, aur teer chal rahe hain
tadpegaa koyi kab tak, be-aas be-sahaare
tadpegaa koyi kab tak, be-aas be-sahaare
lekin ye kah rahe hain, dil ke mere ishaare
aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa,
aayegaa aayegaa, aayegaa
bhatki huyi jawaani, manzil ko dhoondhti hai
bhatki huyi jawaani, manzil ko dhoondhti hai
maajhi bagair nayyaa, saahil ko dhoondhti hai
maajhi bagair nayyaa, saahil ko dhoondhti hai
kyaa jaane dil ki kashti, kab tak lage kinaare
kyaa jaane dil ki kashti, kab tak lage kinaare
lekin ye kah rahe hain, dil ke mere ishaare
aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa,
aayegaa aayegaa, aayegaa, aayegaa
Last edited by vasudevan31355; 14th August 2014 at 04:08 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th August 2014, 04:05 PM
#3990
Junior Member
Platinum Hubber
MATHURA GAANAM PART 1 STARTED WITH MANJULA'S SONG .
TO DAY END OF THIS PART 1 LET US ENJOY WITH MANJULA 'S SONG.
Bookmarks