-
16th August 2014, 02:49 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
அந்த திரியில் நிறைய இசை ரசிகர்களின் பங்களிப்பு அதிகம். எல்லோரும் எழுதுகிறார்கள். நிறைய சுவராஸ்யமான பாடல்களின் நினைவூட்டல், நல்ல விஷயம் தான்.
ஆனால் அங்கு எழுதுவோரில் சிலர் மிகவும் தலை கணத்துடன், மதுர கானங்களை பற்றி மட்டும் சிலாகிக்காமல், ராஜா சாரை காய்ச்சி எடுக்கிறார்கள்.
அவன் இவன் நீ என்று ஏக வசனத்தில் அவரை ஏளனமாய் பேசி முகம் சுளிக்க வைத்து.. இதில் கொடுமை என்னவென்றால், சொல்லி வைத்தது போல் இவர்கள் எல்லோரும் அவருடைய ரசிகர்களாம். பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?
-
16th August 2014 02:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks