-
20th August 2014, 06:59 AM
#561
Senior Member
Diamond Hubber
-
20th August 2014 06:59 AM
# ADS
Circuit advertisement
-
20th August 2014, 07:00 AM
#562
Senior Member
Diamond Hubber
Nutan And Tanuja Sisters
-
20th August 2014, 07:01 AM
#563
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 07:04 AM
#564
Senior Member
Diamond Hubber
-
20th August 2014, 07:06 AM
#565
Senior Member
Seasoned Hubber
வாசு மது எல்லோரும் சேர்ந்து எல்லா ஏரியாவிலேயும் ஜமாய்க்கிறீர்கள்...ஹ்ம்ம்... நாங்கள்லாம் கேலரி ஆடியன்ஸ் ... பார்த்து ரசிக்கிறோம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th August 2014, 07:06 AM
#566
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
O.P. நய்யார்- கீதா தத் - முகமத் ரஃபி என்றதும் நினைவுக்கு வந்தது தேவ் ஆனந்த், ஷகீலா நடித்த சி.ஐ.டி. படத்தின் இந்தப் பாட்டுதான்..
என்னது ஷகீலா 1957 இலேயே அறிமுகமா? நீங்க உண்மையிலேயே சி.ஐ.டீ தான் சாரே!!!
-
20th August 2014, 07:07 AM
#567
Senior Member
Diamond Hubber
தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு).
-
20th August 2014, 07:08 AM
#568
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
வாழ்க்கை ஒப்பந்தம்..
ஆம் ... இன்றைய வாழ்க்கை, ஒப்பந்தம் போட்டு வாழ்வது போல் தான் போய்க் கொண்டிருக்கிறது..ஒரு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று இயந்திர வாழ்க்கை .... இதையே படத்தின் டைட்டிலாக வைத்து 1959லேயே படம் வந்து விட்டது... எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள்..
கண்டசாலா இசையமைத்து இசையரசியுடன் இணைந்து பாடிய அருமையான பாடல்... வாராய் ராதா ...
http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Oppandham/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 07:11 AM
#569
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பெரும்பாலும் நாம் பழைய பாடல்களைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் சமீப காலத்தில் ஒரு பாடல் முதல் முறை கேட்கும் போதே மனசையெல்லாம் என்னவோ செய்து அந்தப் பாட்டுக்குள்ளேயே நம்மையும் அறியாமல் நம்மை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தப் பாட்டில் எந்த இடத்தைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.. பாடலாசிரியரைப் பாராட்டுவதா... பாடலின் இனிமையான இசையைப் பாராட்டுவதா... பாடியவரைப் பாராட்டுவதா... பாடலைப் படமாக்கிய விதத்தைப் பாராட்டுவதா..
கோபால்... நீங்கள் எழுத வேண்டும்.. நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்...
நிச்சயம் தலைவா.
-
20th August 2014, 07:13 AM
#570
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 1959ம் ஆண்டு வெளிவந்த உழவுக்கும் தொழிலுக்கும் வந்நனை செய்வோம் திரைப்படம் பாடல்களால் புகழ் பெற்றதாகும். இந்த டூயட் பாடல் இலங்கை வானொலியில் மதியம் 2.30 மணியளவில் பல நாட்கள் ஒலிபரப்பப் பட்ட பாடல். ஓ... சிங்கார சோலை..
திருச்சி லோகநாதன் ஜமுனாராணி பாடிய இனிமையான பாடலைக் கேட்டு மகிழுங்கள்...
http://www.inbaminge.com/t/u/Uzhavuk...anai%20Seivom/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks