Page 58 of 401 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #571
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு).
    யக் ....உவ்வே....அப்போ முத்தாவை மறந்துட வேண்டியதுதானா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    காதல் கை கூடி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிற நிலை வரும் போது காதலர்களின் மன நிலை எப்படி இருக்கும்... தெரிந்து கொள்ள இப்பாடலைக் கேளுங்கள்..

    சந்தோஷம் தான் இனி வாழ்விலே...

    http://www.inbaminge.com/t/u/Ulagam%20Sirikaradhu/

    எஸ்.தக்ஷிணாமூர்த்தி இசையில் உலகம் சிரிக்கிறது திரைப்படத்திலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Russellmai liked this post
  5. #573
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    கலை... இறைவன் மனிதனுக்குக் கொடுத்த விலை மதிப்பில்லாத அரும் பொருள்... இதை உணர்ந்து பேணிப் பாதுகாப்பவன் வாழ்க்கையில் மிக உயரத்திற்குப் போவான் ..

    தலைவரின் கௌரவ வேடத்தில் வெளிவந்த தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை படத்திலிருந்து காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல். திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் இசையில் வீணையிசையின் சிறப்புடன் ஒலிக்கும்..

    விலை மதிப்பில்லாத அரும் பொருள் கலையே..

    போற்றிடும் ரசிகரால் வளர்ந்திடும் பெருமை... இது பாடலின் வரிகள்... எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்குத் தெரியுமல்லவா...

    http://www.inbaminge.com/t/t/Thayai%...0Pola%20Selai/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks Russellmai thanked for this post
  7. #574
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    தனுஜா அப்படினாலே என் நினைவுக்கு வரும் ஒரு பாடல். 'ஜுவல் தீப்' படத்தில் வரும்



    'ராத் அகேலி ஹே... புஜ் கயே தியே
    ஆக்கே மேரே பாஸ்... கோனோ நே மேரே
    ஜோ பி சாஹே கஹியே
    ஜோ பி சாஹே கஹியே

    பாடல்தான். கொள்ளை அழகு கலரில் தனுஜா. நைட் கவுன் அமர்க்களம். ஆஷாவின் குரல் அல்வா. ('து சுப் கியூன் ரஹியே...........யே தூக்கல் அருமையோ அருமை). மஜ்பூர் சுல்தான்புரி பாடல்களுக்கு எஸ்.டி.பரமன் பட்டை கிளப்பிய இசை அளித்திருப்பார். தேவ்ஜி வழக்கமான ஸ்டைலில். ஷெனாயும் கிடாரும் ஒன்றோடொன்று போட்டி போட்டு இழையும். தனுஜா குறும்பும், நைட் எபெக்ட்டும் நம்மைப் பாடாய் படுத்தி இம்சிக்கும்.

    Raat Akeli Hai, Bujh Gae Diye
    Aake Mere Paas, Kaano.N Me.N Mere
    Jo Bhi Chaahe Kahiye, Jo Bhi Chaahe Kahiye, Raat ...

    Tum Aaj Mere Liye Ruk Jaao, Rut Bhi Hai Furasat Bhi Hai
    Tumhein Na Ho Na Sahii, Mujhe Tumase Muhabbat Hai
    Mohabbat Ki Ijaazat Hai, To Chup Kyuun Rahiye
    Jo Bhi Chaahe Kahiye, Raat ...

    Savaal Banii Hui Dabi Dabi Ulajhan Siinon Mein
    Javaab Denaa Thaa, To Duube Ho Pasiino.N Mein
    Thaanii Hai Do Hasiinon Mein, To Chup Kyun Rahiye
    Jo Bhi Chaahe Kahiye, Raat ...



    Last edited by vasudevan31355; 20th August 2014 at 07:34 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #575
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    பண்போடு எந்நாளுமே வாழ்வெனும் படகினில் ஒன்றாக செல்வோம்...

    இந்த சூளுரையை ஒவ்வொரு கணவனும் மனைவியும் மேற்கொண்டால் வாழ்க்கை என்றும் குதூகலமாக இருக்கும்..

    இதை நான் சொல்லவில்லை... இந்தப் பாடல் சொல்கிறது..

    இன்னும் கொஞ்சம் சொல்லு தம்பி சொல்லு என்கிறீர்களா..

    நீங்களே கேளுங்கள்..

    http://www.inbaminge.com/t/s/Sollu%20Thambi%20Sollu/

    சொல்லு தம்பி சொல்லு திரைப்படத்திலிருந்து இசையரசியும் சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய இனிய பாடல்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #576
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    .ஹ்ம்ம்... நாங்கள்லாம் கேலரி ஆடியன்ஸ் ... பார்த்து ரசிக்கிறோம்...
    ராகவேந்திரன் சார்,

    முதன் முறையாக உங்கள் கருத்தை மறுக்கிறேன். (ஒரு ஆளுக்கு இப்போ குஷியாயிடும். ஹாய்... வாசுவும் எதிரியாயாச்சுன்னு)
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #577
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய பெரும்பாலான பாடல்கள் வேகமாக அல்லது குத்துப் பாட்டு போன்ற வகையில் தான் இருக்கும். சில சமயம் மிகவும் இனிமையான பாடல்களை அளித்திருக்கிறார். இந்தப் பாடல் அப்படியே ஆங்கில மெட்டில் அமைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய குரலில் அவர் செய்திருக்கும் மாடுலேஷன் பிரமிக்க வைக்கிறது. இன்று பேசப்படும் பல சங்கீத நுட்பங்களை அவர் அன்றே இப்பாட்டில் செய்திருக்கிறார்.. உடன் பாடும் ஜமுனா ராணியும் லேசுப்பட்டவரா என்ன..

    மெலோடியான பாடல்...சபாஷ் ராமு படத்திலிருந்து..

    ஹலோ டார்லிங்... பறந்தோடி வா...(என்று வாசு கோபாலை அழைக்கிறாரோ...)

    http://www.inbaminge.com/t/s/Sabash%20Ramu/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #578
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்... முந்தைய பாடல் கோபாலுக்காகத் தான்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #579
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பொங்கும் பூம்புனல்

    எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய பெரும்பாலான பாடல்கள் வேகமாக அல்லது குத்துப் பாட்டு போன்ற வகையில் தான் இருக்கும். சில சமயம் மிகவும் இனிமையான பாடல்களை அளித்திருக்கிறார். இந்தப் பாடல் அப்படியே ஆங்கில மெட்டில் அமைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய குரலில் அவர் செய்திருக்கும் மாடுலேஷன் பிரமிக்க வைக்கிறது. இன்று பேசப்படும் பல சங்கீத நுட்பங்களை அவர் அன்றே இப்பாட்டில் செய்திருக்கிறார்.. உடன் பாடும் ஜமுனா ராணியும் லேசுப்பட்டவரா என்ன..

    மெலோடியான பாடல்...சபாஷ் ராமு படத்திலிருந்து..

    ஹலோ டார்லிங்... பறந்தோடி வா...(என்று வாசு கோபாலை அழைக்கிறாரோ...)
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks Russellmai thanked for this post
  17. #580
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    வாசு சார்,
    பண்பில் படிப்பில் உயர்ந்தவர் வரும் போது பத்தாம் பசலி போல் இருப்பதும் கூடாது.. என்று எனக்கு புத்தி கூறுவது போல் இந்தப் பாடல் அமைந்து விட்டதே...ஹ்ம்ம்.. கோபால் சார் வரும் போது நாமும் கொஞ்சம் அவருக்கேற்றார் போல் விஷய ஞானத்தோடு இருக்கணும் என்று இப்பாடல் சொல்கிறதோ..

    1959ல் வெளிவந்த புதுமைப் பெண் திரைப்படத்தில் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்து ஜிக்கி பாடிய பாடலைக் கேட்போமா

    http://www.inbaminge.com/t/p/Puthumai%20Pen%201959/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •