-
20th August 2014, 09:08 AM
#611
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ்ஜி வாங்க! வாங்க! நலமா?
என்ன நேத்து நைட் திடீர்னு காணாம போயிட்டீங்க. உங்களுக்காக 'இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி' பார்த்து பதில் போட்டேனே. பார்த்தீங்களா. அப்புறம் 'நெத்தியிலே போட்டு வச்சீங்களா'?. 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு' வந்ததா?
இப்போ தான் எல்லாம் பார்க்கிறேன் வாசு ஜி, மன்னிக்கவும் .. நேற்று சீக்கீரம் உறங்க சொல்லி வீ.கா உத்தரவு .. என்ன செய்வது...
ஆம் இதேனா சப்யதே ஜெய்குமாரியே தான் ... பாடலை பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் அருமை
-
20th August 2014 09:08 AM
# ADS
Circuit advertisement
-
20th August 2014, 09:15 AM
#612
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
என்னது பதியலாமாவா? இப்படி நீங்க கேக்கலாமா? திரி இல்ல கொடுத்து வச்சிருக்கணும். இதைவிட பொருத்தமான கட்டுரை கா.நே.பட பொன்விழாவிற்கு உண்டா? அருமை ஜி. கொன்னுட்டேள் போங்கோ.
'விஸ்வ நாதன் வேலை வேண்டும்'
எந்தத் தலைமுறையும் விரும்பிப் பார்க்கும் ஒரு அதிசயம்.
பாலையாவின் அந்த ஒரு வினாடி சுருட்டு சீன்.
'பேப்பர்ல மட்டும்தான் வரல' என்று பாலையா நாகேஷிடம் நொந்து சொல்ல 'வருதுப்பா... பேப்பர்ல வருது என்று எகிறிக் குதித்து சொல்வாரே... அது
தலையணையில் உதட்டு சாயத்தைக் காட்டும் இளமைக் காமம்.
கூட்டமே இல்லாத மெரினா கடற்கரை சாலையில் படகு போன்ற கார் பவனி. காரின் முன்னால் காஞ்சனா ஆடிக் கொண்டே வரும் அழகு.
சொல்லிக் கொண்டே இருக்கலாம். நேரம்தான் பற்றாக்குறை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 09:22 AM
#613
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி. நன்றி
கூடுதாலாக நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியும் சூப்பர். நான் சொல்ல மறந்ததை சொல்லி இன்னும் அழகு சேர்த்துவிட்டீர்.. நன்றி
-
20th August 2014, 09:25 AM
#614
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி..
இதோ உங்களுக்காக
தாலாட்டு என்றாலே அது இசையரசியின் தாலாட்டு தான்
இசையரசியை முதன் முதலில் தக்*ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் சீதா என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்
சீதையாக குசல குமாரி ..
பாட்டு பாடி உறக்காம் ஞான் தாமரப்பூம் பைதலே
கேட்டு கேட்டு நீ உறங்கென் கரளிண்டே காதலே
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th August 2014, 09:30 AM
#615
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 09:32 AM
#616
Junior Member
Platinum Hubber
வாசு சார்
ஜெயந்தி - சைலஸ்ரீ நடித்த படத்தின் பெயர் இன்னும் நினைவிற்கு வரவில்லை .வந்தவுடன் தெரிவிக்கிறேன் . நேற்றய பதிவுகளில் குளியல் பாடல்கள் இடம் பெற்றதால் ... அரசகட்டளை
பாடல் .சரோஜாதேவியின் முழு குளியல் உங்கள் கண்ணுக்கு விருந்தாக போட்டேன் .
கோபாலுக்கு எத்தனை துரோகிகள் ..அப்பப்பா . அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் நம் கோபால்
பாடல் இதுவோ
''சட்டி சுட்டதடா ...கை விட்டதடா ''...
-
20th August 2014, 09:39 AM
#617
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
50களில் தமிழ்நாட்டில் பிறந்தவர்களில் பலர் தங்கள் தாயிடமிருந்து இந்தப் பாட்டைத் தாலாட்ட நிச்சயமாகக் கேட்டிருப்பார்கள்.. அந்த நினைவுகள் நெஞ்சில் ஆழமாக நிலைத்திருக்கும்.. எம்.எல்.வி. அவர்களின் வசீகரக் குரலில் இந்தப் பாட்டைக் கேளுங்கள்...தாங்கள் இதை உணர்வீர்கள்..
ராகவ்ஜி..
எம்.எல்.வி. குரலில் தாய் உள்ளம் படத்தின் இந்தப் பாடலும் ஒரு காலத்தில் பிரசித்தமன்றோ
கதையக் கேளுங்க...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 09:40 AM
#618
Senior Member
Diamond Hubber
தாலாட்டுப் பாடல்கள் சுகமோ சுகம் ராஜேஷ்ஜி. நிஜமாகவே தூக்கம் வருகிறது. குயில் குரல்.
-
20th August 2014, 09:41 AM
#619
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் நம் கோபால்
பாடல் இதுவோ
''சட்டி சுட்டதடா ...கை விட்டதடா ''...
இல்லை நண்பரே.
உலகம் பிறத்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக, உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2014, 09:45 AM
#620
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இல்லை நண்பரே.
உலகம் பிறத்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக, உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.

பலே பலே
Bookmarks