-
17th September 2014, 11:46 AM
#2481
மது ஜி
தகவலுக்கு நன்றி .
பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா
-
17th September 2014 11:46 AM
# ADS
Circuit advertisement
-
17th September 2014, 11:47 AM
#2482

Originally Posted by
vasudevan31355
//ஜோடி யாரு வாசு சார்//
வேற யாரு கிருஷ்ணா சார்?
சௌகாரின் தங்கச்சிதான்.
ஓ அது கிருஷ்ணா குமரியா
-
17th September 2014, 12:01 PM
#2483

ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைவு.படம் 1984 கால கட்டத்தில் வெளி வந்தது
இதில் முதல் சரணத்தில்,
'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'
என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் அது ஒரு அற்புதம்.
இரண்டாவது சரணத்தில்,
'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'
என்று வரும்.
இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.
http://www.youtube.com/embed/Vyn1gTkei2k
பாடலை கேட்டால் விளக்க முடியாத நுணுக்கங்களையும் நன்றாக புரிந்து கொள்ளலாம்
thanks to Mr.Parthasarathy - MSV
-
17th September 2014, 12:23 PM
#2484
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஓ அது கிருஷ்ணா குமரியா
ஆமாம். ஆமாம். அது கிருஷ்ணாவின் குமாரிதான்
-
17th September 2014, 12:29 PM
#2485
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைவு.படம் 1984 கால கட்டத்தில் வெளி வந்தது
இதில் முதல் சரணத்தில்,
'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'
என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் அது ஒரு அற்புதம்.
இரண்டாவது சரணத்தில்,
'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'
என்று வரும்.
இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.
http://www.youtube.com/embed/Vyn1gTkei2k
பாடலை கேட்டால் விளக்க முடியாத நுணுக்கங்களையும் நன்றாக புரிந்து கொள்ளலாம்
thanks to Mr.Parthasarathy - MSV
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 12:32 PM
#2486
பாடலின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி வாசு சார்
இன்று காலையில் இந்த பாட்டை கேட்டேன். மெல்லிசை மன்னரின்
இசை கோர்வை கொள்ளை கொள்ள வைத்தது
-
17th September 2014, 12:34 PM
#2487
Senior Member
Diamond Hubber
அனுராகசீமா' படத்தில் காந்தாராவும், கிருஷ்ண குமாரியும்.

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 12:34 PM
#2488
Senior Member
Senior Hubber
-
17th September 2014, 12:36 PM
#2489
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.
பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது?
லட்சுமியம்மா கண் திறந்து பார்த்தவுடன் எல்லாம் சரியாயிடும்.
-
17th September 2014, 12:37 PM
#2490
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
மது ஜி
தகவலுக்கு நன்றி .
பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா
சில மலையாளப் பாடல்கள் நினைவுக்கு வருது. தமிழில் சட்டுனு ஞாபகம் வரலீங்கோ..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks