Page 16 of 397 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #151
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    ரொம்ப நன்றி சின்னக்கண்ணன், ராஜேஷ் & கிருஷ்ணா சார்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #152
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் சார்
    காதல் அலைகள் மேலே பாடலுக்கு . அருமையான மெலடி.

    இன்னொரு பாடலும் ஜகன் மோகினியில் இசை அரசி என்று நினைவு 'என் பெயரோ நவ மோகினி என் உடல் எங்கும் சுவை மாங்கனி' என்று வரும் .

    இதே போல் இன்னொரு பாடல் 'அழகே வா அருகே வா ஆட பொழுதுக்கு பொழுதுண்டு பாட ' இது பாலா ஈஸ்வரி என்று நினைவு
    gkrishna

  4. #153
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    en peyaro isayarasi thaan

    idho ratchasiyum vanijayaramum paadiya padal telugu'vil


  5. Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #154
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் சார்
    gkrishna

  7. #155
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear raajesh sir

    1973 களில் நடிகர் திலகம் கலை செல்வி நடித்து யோகானந்த் இயக்கத்தில் தாய் என்று ஒரு கருப்பு வெள்ளை படம் வெளி வந்தது
    உங்களுக்கும் நினைவு இருக்கும் . சூப்பர் இசை அரசி பாடல்
    'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    இரண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் '

    மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
    மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
    மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
    மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
    சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு
    தந்தது வானம்பாடி சாந்துப் பொட்டு
    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்


    முதல் சரணத்தில்

    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி

    இதை பாடும் போது சுசீலாவின் வாய்ஸ் உடன் மெல்லிசை மன்னரின் புல்லாங்குழல் இசை என்று நினைவு இரண்டும் சேர்ந்து கலைகட்டும்


    அந்த 'போன கதை சொல்லுதடி' வரியில் இருந்தே நீங்கள் இன்னொரு பாடலுக்கு பயணம் செல்லலாம்

    வாயாடி படத்தில் பாடகர் திலகத்தின் குரலில் 'அடி வாயாடி பொன்னா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா '
    Last edited by gkrishna; 11th October 2014 at 11:16 AM.
    gkrishna

  8. Likes Russellmai liked this post
  9. #156
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சின்ன கண்ணன் சார் நீங்கள் ஊரில் இருந்து வரும் போது 12 வது பக்கத்தில் பதிவு செய்வேன் என்று சொன்னீர்கள் பக்கம் 12 இல் இருந்து காத்து கொண்டு இருந்தேன்

    // வந்து விட்டேன் கிருஷ்ணா ஜி..

    . இப்போது ஒரு ஃபோன்கால் சற்று க் கீழே போய்விட்டு வந்தேன்..வந்தால் ஜெ.மோ வின் ஜெ.மா பாட்டு..
    படம் பார்த்த போது ஓட்டிப் பார்த்த பாடல் என நினைக்கிறேன்..எனில் நினைவிலில்லை..ஜெகன் மோகினி அதிர்ஷ்டவசமாய் ஓடிய படம்.. மதுரை மீனாட்சி தியேட்டர் என நினைவு..ஆனால் நான் பார்த்தது என்னவோ பல வருடங்கள் சென்று

    காதல் அலைகள் மேலே ஊஞ்சல் ஆடும் பெண்மை..படகு நதி வழி ஓட நீரோடைக்கு என்ன ப்ரேமை.(.பட்டப்ப் பகலில்) அடடா கடுங்குளிரோ அதைத் தந்தது வெண்ணிலவோ

    படர்ந்திடும் உணர்ச்சிகளோ ஓர் உவகையைச் சொல்லிடுதோ// நல்ல மெலடியஸ் பாடல்.. கேட்ட க்ருஷ்ணா ஜிக்கும் போட்ட ராஜேஷீக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ்..

    எல் ஆர் ஈஸ்வரி வாணி ஜெயராம் பாட்டும் பார்த்தேன் ராஜேஷ்..தாங்க்ஸ்..அது ஏன் அந்த க் கால தெலுங்குஇளவரசர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் பேண்ட் டே அணிகிறார்கள்..( நரசிம்ம ராஜூவையோ அல்லது வேறு யாராவது ஹீரோவையோ வைத்துப் படம் எடுக்கும் போதே ஒரு கிளி, ஒரு குரங்கு, ஒரு நாய், ஒரு புலி என ஒரு தனியாக ஷாட் எடுத்து வைத்துவிடுவாராம் விட்டலாச்சார்யா.. (எங்கோ படித்தது) ஹீரோ ஏதாவது கால்ஷீட் தகராறு செய்தால் உடன் குரங்காகப் போகக் க்டவது தான்!)

    தாய் படம் வெகு புகையாக இருக்கிறது நினைவில்க்ருஷ்ணாசார்.. ஆமாம் விட்டலாச்சார்யா பற்றி இங்கு பேசினோமா?

  10. #157
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    இதே போல் ஜகன் மோகினி படத்தில் முதல் பாடல் ஒன்று நினைவில்
    உண்டு ' ராஜா ராஜா ராஜா ராஜா செந்தூரம் என் பூக்கள் '. இதுவும் இசை அரசி தானா ?
    அது வாணி ஜெயராம் இல்லையோ..

    செந்தூரம் என் ரூபம் சிறு நகை சிந்துது ரோஜா.. நான் தான்.. ராஜா
    மறந்தாயா.. நெடு நாளாய்... தேன் பூவை ... என் மன்னா

  11. #158
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    dear raajesh sir

    1973 களில் நடிகர் திலகம் கலை செல்வி நடித்து யோகானந்த் இயக்கத்தில் தாய் என்று ஒரு கருப்பு வெள்ளை படம் வெளி வந்தது
    உங்களுக்கும் நினைவு இருக்கும் . சூப்பர் இசை அரசி பாடல்
    'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    இரண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் '
    வீடியோ இருந்திச்சு.. இப்போ காணவில்லை. இப்போதைக்கு ஆடியோவைக் கேட்டு ரசியுங்க..



    அப்படியே அங்கே இருந்து..

    பொன்னா இல்லை பூவா


  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #159
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    விட்டால் விடிய விடிய பேசலாம் விட்டல் ஆச்சார்யா பற்றி
    ஆரம்பிங்க உங்க கச்சேரியை நண்பர் வாசு இருக்கும் போது
    அப்பத்தான் கலை கட்டும் கச்சேரி
    பாகம் ஒன்றில் கொஞ்சம் பேசிய நினைவு விஜயலலிதா பதிவோடு சேர்ந்து
    gkrishna

  14. #160
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மது கண்ணா மன்னிக்கவும் அண்ணா
    புறநானூறு அக நானூறு நினைவு இருக்கோ இல்லையோ
    ஜகன் மோகினி பாடல்கள் அதனையும் தேன் சொட்டு
    ஈஸ்வரி ஒரு பாடல் உண்டே
    'பதினாறே ஏன் வயசையா ஆ
    பள பள வென்ற சொகுசையா ஆ
    புடிசிகோ கை புடிசிகோ என்னை கொஞ்சம் அணைசுகோ'
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •