-
26th October 2014, 05:00 PM
#1961
Junior Member
Seasoned Hubber

சிரித்து வாழ வேண்டும் படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநர் ஸ்ரீதருடன் மக்கள் திலகம். உடனிருப்பவர் யார் எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
-
26th October 2014 05:00 PM
# ADS
Circuit advertisement
-
26th October 2014, 05:10 PM
#1962
Junior Member
Seasoned Hubber
-
26th October 2014, 05:11 PM
#1963
Junior Member
Platinum Hubber
கலைவேந்தன் சார்
காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''
என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்
நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .
-
26th October 2014, 05:16 PM
#1964
Junior Member
Seasoned Hubber
-
26th October 2014, 05:19 PM
#1965
Junior Member
Seasoned Hubber
-
26th October 2014, 05:19 PM
#1966
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்

மொரீஷியஸ் தூதுவர் சென்னை வந்து திரு மணியன் திரு ஸ்ரீதர் முன்னிலையில் சிரித்து வாழ வேண்டும் படபிடிப்பில் தங்கள் நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டின்
பிரதமரின் அழைப்பு கடிதம் .
-
26th October 2014, 05:22 PM
#1967
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
கலைவேந்தன் சார்
காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''
என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்
நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .
உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)
-
26th October 2014, 05:48 PM
#1968
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
jaisankar68
உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)
திரு.ஜெய்சங்கர் சார், தங்கள் தாயாரின் கால் எலும்பு முறிவு குணமாகி விட்டதா? என்று கேட்டிருந்தேன். இப்போது எப்படி இருக்கிறார்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
26th October 2014, 06:01 PM
#1969
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்

மொரீஷியஸ் தூதுவர் சென்னை வந்து திரு மணியன் திரு ஸ்ரீதர் முன்னிலையில் சிரித்து வாழ வேண்டும் படபிடிப்பில் தங்கள் நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டின்
பிரதமரின் அழைப்பு கடிதம் .
திரு.எஸ்.வி. சார், மக்கள் திலகத்துடன் இருப்பவர் மொரீஷியஸ் தூதுவர் என்பதையும் அந்நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டு பிரதமரின் கடிதத்தை தலைவர் படிப்பதையும் விளக்கும் படத்தை வெளியிட்டுள்ள உங்களுக்கு special thanks.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
26th October 2014, 07:06 PM
#1970
Junior Member
Platinum Hubber
BAKTHATH THIRUDAN
Bookmarks