-
19th November 2014, 12:39 PM
#1391
Senior Member
Senior Hubber
//நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.// ஷீலா தெரியுமே..செம்மீன் தானே
-
19th November 2014 12:39 PM
# ADS
Circuit advertisement
-
19th November 2014, 12:51 PM
#1392
Junior Member
Seasoned Hubber
Courtesy: Dinamalar
தமிழின் அற்புதமான இயக்குனர் ருத்ரய்யா மறைந்தார்
புதன், 19 நவம்பர் 2014 (10:35 IST)
தமிழின் ஆகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களில் வரக்கூடிய திரைப்படம் அவள் அப்படிதான். அதனை இயக்கிய மதிப்புக்குரிய இயக்குனர் ருத்ரய்யா. அவர் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் போக்கை எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மாற்றியமைத்த இயக்குனர்களில் ருத்ரய்யா முக்கியமானவர். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கிய அவள் அப்படிதான் முக்கியமான படைப்பு. ஆனால் படம் வெளியான நேரம், வழக்கமான கமல், ரஜினியை எதிர்பார்த்தவர்களுக்கு படம் ஏமாற்றமளித்ததால் தோல்வி அடைந்தது. ஆனால் இன்றளவும் அப்படத்தின் புகழ் மங்காமலுள்ளது.
அவர் புதுமுகங்களை வைத்து இயக்கிய கிராமத்து அத்தியாயம் மிகச்சிறந்த படம். புதுமுகங்கள் நடித்ததால் அவள் அப்படிதான் அளவுக்குக்கூட கிராமத்து அத்தியாயம் பேசப்படவில்லை. ஆனால் அதன் பாதிப்பும் இன்றளவும் தொடர்கிறது.
ஒரு நல்ல படைப்பாளியை தமிழகம் கொண்டாட தவறியதால் அவரால் அதிக படங்கள் இயக்க முடியவில்லை. தமிழ் சினிமாவுக்கும், தமிழகத்துக்கும் அது பேரிழப்பு.
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ருத்ரய்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணமடைந்தார். நாளை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th November 2014, 01:09 PM
#1393
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu
அதே அதே.
-
19th November 2014, 01:10 PM
#1394
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
//நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.// ஷீலா தெரியுமே..செம்மீன் தானே

ம்ஹூம்...ஷீலா தீட்சித்
-
19th November 2014, 01:14 PM
#1395
Senior Member
Diamond Hubber
-
19th November 2014, 01:27 PM
#1396
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
சி.க,
'கவிதா' படத்தின் பாடலுக்கு நன்றி. விரைவில் என் சொந்தப் படமான 'ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன' படத்தின் பாடல்களைத் தருகிறேன். கேட்டுட்டு ஓடிடணும்.

சரியா... பேரா வைக்கறீரு பேரு.

பேராண்டி.

ஹி ஹி வாசுசார்
வேணும்னா நானும் இன்னும்சில பாட்டு எழுதட்டுமா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th November 2014, 01:27 PM
#1397
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu
அது மட்டுமல்ல. 'நம் நாடு' படத்தின் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' பாடலையும் கூட பாடியிருப்பார்.
சாது மிரண்டால் படத்தில் 'ஏ பார் ஆப்பிள்' பாடலை எஸ்.என்.சுரேந்தர் தன் அண்ணன் சுந்தருடன் இணைந்து சிறுவயதில் பாடியிருப்பார்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' பாமாவிஜயம் குழந்தைகள் பாடலையும்
'ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்' தாமரை நெஞ்சம் படப் பாடலையும் கூடப் பாடியிருப்பார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th November 2014, 01:30 PM
#1398
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹி ஹி வாசுசார்

வேணும்னா நானும் இன்னும்சில பாட்டு எழுதட்டுமா..

அய்யா சாமி! ஜாவோஜி சாமி! ஆளை விடுப்பா.
(சும்மா ஜாலிக்கு)
-
19th November 2014, 01:37 PM
#1399
Junior Member
Seasoned Hubber
கிருஷ்ணாஜி - "காரணம் கேட்டு வாடி " - சுதா ரகுநாதன் சமீபத்தில் ஒரு மேடையில் பாடியது - பாடல் பாகவதர் நடித்த "சிவகவியில் " வந்ததாக ஒரு நினைவு - நீங்கள் கேட்டதுண்டா? - ராகம் பூர்வ கல்யாணி என்று நினைக்கிறன் - இந்த பாடலை பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா ? - நன்றி பல
-
19th November 2014, 01:37 PM
#1400
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா!
அபூர்வ ஸ்டில். இது உங்களுக்காக மட்டும். நீங்க ரொம்ப சந்தோஷப் படுவீங்க.
'சாது மிரண்டால்' படத்துல நம்ம சின்னப் பையன் எஸ்.என் .சுரேந்தர் பேரும், அவுங்க அண்ணன் சுந்தர் பேரும் இருக்கிறத ஆனந்தமாப் பாருங்க.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks