Results 1 to 10 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 7.1.2015 நடிகை சரோஜாதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 26 படங்களின் பெயரில் ஒரு சிறு தொகுப்பு




    திருடாதே என்று அறிவுரை கூறியவரும் , பெற்றால்தான் பிள்ளையா - என பாசமுடன் கேள்வி கேட்டவரின்
    நான் ஆணையிட்டால் என்ற நாடோடி மன்னன் கண்டெடுத்த பறக்கும் பாவை .எங்கவீட்டு பிள்ளை எம்ஜிஆரின் ஆசைமுகம் கண்டு தாலிபாக்கியம் பெற்று அன்பே வா என்று பாசம் கொண்ட பெரிய இடத்து பெண் .நீதிக்கு பின் பாசம் - தாய் சொல்லைதட்டாதே என்று கலங்கரை விளக்காக வாழ்ந்த படகோட்டியின் பணக்கார குடும்பம்

    அரசகட்டளை ஏற்று என்கடமை என்று வாழ்ந்த தெய்வத்தாய் பெற்றெடுத்த குடும்பத்தலைவன் தாயை காத்த தனயன். தாயின் மடியில் தவழ்ந்த நாடோடியின் மாடப்புறா கண்ட பணத் தோட்டததில் என்றென்றும் தர்மம் தலைகாக்கும் .
    Last edited by Varadakumar Sundaraman; 6th January 2015 at 02:25 PM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •