வேலூர் கே.கே.நகர் முள்ளிபாலயம் பகுதியை சேர்ந்த மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் மற்றும் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு எம்ஜிஆர் பித்தன் A.கோபால் அவர்கள் நேற்று இறைவன் அடி சேர்ந்தார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இன்று அவருடைய இறுதிசடங்கில் கலந்து கொள்கிறேன் என்ற செய்தி நமது திரியின் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்
![]()
Bookmarks