-
17th February 2015, 03:42 AM
#11
Senior Member
Devoted Hubber
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான்.
ஆனால் அதிலும் நடிகர் திலகம் நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார்.
தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.
பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார்.
நடிகர் திலகத்தின் நேர்மைக்கு இது ஒரு சான்றாகவும் அமைந்தது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015 03:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks